3 தொகுதிகளில் தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம்

Posted by - November 7, 2016
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகம்…

சென்னையிலும் அதிகரித்துவரும் காற்று மாசு

Posted by - November 7, 2016
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தியுள்ள பாதிப்பை போலவே தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவதாக…

வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 7, 2016
இந்து அமைப்பு பிரமுகர்களுக்கு எதிராக வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

சேலம் ரெயில் கொள்ளையில் பெட்டியில் சிக்கிய கைரேகையை வைத்து விசாரணை

Posted by - November 7, 2016
சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளையில் ரெயில் பெட்டியில் பதிந்து உள்ள சில கைரேகை வைத்து தற்போது சேலத்தில் விசாரணை…

மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டும் – அனுர

Posted by - November 7, 2016
முன்னைய ஆட்சியில் நடந்த ஊழல்களையும் இந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களையும் தடுக்க ஜே.வி.பியுடன் இணைந்து மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டும்.…

போதைப்பொருள் வர்த்தகம் – இலங்கையருக்கு 10 வருட சிறை

Posted by - November 7, 2016
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு இந்திய நீதிமன்றத்தால் 10 வருடங்கள்…

ஈழ அகதிகள் நாடு திரும்புகின்றனர்.

Posted by - November 7, 2016
தமிழகத்திலுள்ள மற்றுமொரு தொகுதி ஈழ அகதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர்…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – ஜே.வி.பி கருத்து

Posted by - November 7, 2016
கூட்டு எதிர்க்கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான கருத்துக்கள் குறித்து, ஜே.வி.பி கவனம்…

பெருமளவு பொலிஸார் போதைப்பொருள் விற்பனை – சந்திரிகா குற்றச்சாட்டு

Posted by - November 7, 2016
பொலிஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரும் சில அரசியல்வாதிகளும் இலங்கையில் இடம்பெறும் போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…

பிரான்சில் இலங்கை தமிழர்கள் மூவர் கைது.

Posted by - November 7, 2016
பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட மூவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தமிழர்கள்…