யாழ் மாவட்டச் செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம்

Posted by - November 23, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களை சமுக பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலகமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாளைய தினம் பத்திரிகைகளில் “ராஜபக்ஷ பொய் கூறினார் – ராஜித சொல்கிறார்”

Posted by - November 23, 2016
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் பற்றியோ அவ்வாறான அமைப்புகள் இலங்கையில் மத போதனைகளை நடத்துவது…

ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது

Posted by - November 23, 2016
ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர்…

வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை

Posted by - November 23, 2016
வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அசோகா விடுதியை விடுவிக்குமாறு கோரி காவல்துறைமா அதிபருடன் பேசுவேன்!

Posted by - November 23, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் காவல்துறையினர் வசமுள்ள அசோகா விடுதியை விடுவிக்குமாறு விரைவில் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன் பேச்சு நடாத்தவுள்ளதாக மீள்குடியேற்ற…

முறி விவகாரம் – சுதந்திர கட்சியின் அறிக்கை ஜனாதிபதியிடம்

Posted by - November 23, 2016
மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் குறித்து சிறிலங்கா சுதந்திர கட்சியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

Posted by - November 23, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகரால் இன்று எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. தற்போதைய வரவு செலவுத்திட்ட விவாதம் நேரடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பாவதால், நாடாளுமன்ற…

மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - November 23, 2016
சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக நிதி குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி…