நடராஜா ரவிராஜ் கொலை – கருணாவின் தொடர்பு அம்பலம்

Posted by - November 26, 2016
கருணா தரப்பினரின் வேண்டுகோளுக்கு அமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை சம்பவத்தில் தாம் பங்கேற்றதாக காவல்துறை அதிகாரி…

வறுமையை ஒழிக்க விசேட குழு – ஜனாதிபதி நியமனம்

Posted by - November 26, 2016
வறுமையை ஒழிப்பதற்காக விசேட செயல்குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த குழு அமைச்சர் சரத் அமுனுகமவின் தலைமையின் கீழ்…

இலங்கை பெண்களை வெளிநாடு அனுப்பும் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் கசிவு

Posted by - November 26, 2016
இந்திய வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கை பெண்களை வெளிநாடு அனுப்பும் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…

எவன்காட் கப்பலுக்கு 35 மில்லியன் ரூபா பிணை

Posted by - November 26, 2016
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணை முறியின் கீழ் விடுவிக்குமாறு காலி முதன்மை நீதவான்…

சர்வதேச கடல் மாநாடு இலங்கையில்

Posted by - November 26, 2016
கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சி இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச கடல் மாநாடு இலங்கையில் நடைப்பெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும்…

பெசிலின் கோரிக்கை மனு ஒத்திவைப்பு

Posted by - November 26, 2016
வெளிநாடு செல்வதற்காக, பெசில் ராஜபக்ஷசவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனு குறித்த விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதிவரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

விசேட தேவையுடையோர் தொடர்பில் அர்ப்பணிப்பு

Posted by - November 26, 2016
விசேட தேவை உடையோரின் உரிமைகளையும், வரப்பிரசாதங்களையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

ஐ.எஸ். ஆதரவாளர்களை இலங்கைக்கு அனுப்ப நிதிவழங்கியவரை கைது செய்ய அனுமதி கோரல்

Posted by - November 26, 2016
கேரளாவைச் சேர்ந்து மூன்று ஐ.எஸ். ஆதரவாளர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு நிதி வழங்கியதாக கூறப்படும் மூன்று பேரை கைது செய்ய இந்திய…

சுண்ணாம்பு, பாக்குக்கு எதிரான சட்டங்கள்

Posted by - November 26, 2016
சுண்ணாம்பு மற்றும் பாக்கு என்பவை தொடர்பில் விரைவில் கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவை…