தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்கள் 14.01.2017 யேர்மனி முழுவதிலும் கொண்டாடி மகிழ்ந்த தமிழர் திருநாள் – பொங்கல் விழாவின் சில காட்சிகளின் சாட்சியங்கள்.

528 0

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடி வந்த பொங்கல்விழா இவ்வாண்டு அதன் வளர்ச்சிப்படிகளின் இரட்டிப்புநிலையைத் தொட்டுள்ளது. 120 தமிழாலயங்களும் தமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அங்காங்கே ஒருங்கிணைந்து 70 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழர் புத்தாண்டைப் பொங்கி மகிழ்ந்தனர். தற்போது ஐரோப்பாவில் நிலவும் கடுமையான பனி வீழ்ச்சியும் அதனூடான கடும் குளிரையும் பொருட்படுத்தாது தமிழாலயங்களின் முற்றங்களில் கோலமிட்டு மும்பம் வைத்துப் பொங்கி கதிரவனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.
பொங்கலிடலைத் தொடர்ந்து பிற்பகல் சிறப்பான அரங்குகளில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளையும் நடாத்தி மகிழ்ந்தனர்.
_DSC0223

_DSC0225

_DSC0311

_DSC0388

01

2.3

2

03

3

4

6

08

09

17

29

43

53

72

20170114_123143

20170114_123221

20170114_123355

20170114_123954

20170114_124123

20170114_130858

20170114_132127

20170114_132203

20170114_151540

20170114_165648

20170114_213820

DSC_0008

DSC_0074

DSC_0096

DSC_0145

DSC_0152

DSC_0161

DSC_0707

DSC04791

DSC04799

IMG_0534

IMG_0536

IMG_0540

IMG_0552

IMG_0738

IMG_0748

IMG_2175

IMG_2688

IMG_8180

IMG_8219

IMG_8292

IMG_8659

IMG_8670

IMG-20170115-WA0002

IMG-20170116-WA0004

IMG-20170116-WA0013

IMG-20170116-WA0018

IMG-20170116-WA0020

IMG-20170116-WA0022

IMG-20170116-WA0023

IMG-20170116-WA0030

IMG-20170116-WA0035

Osna