சமர்வீரன்

அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022, யேர்மனி.

Posted by - January 30, 2022
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022 எமது அன்றாட வாழ்க்கையை கொரோனா என்னும் தொற்றுநோய் தொடர்ந்தும் அல்லலுற வைத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு…
மேலும்

13 ஐ கோருவது தமிழர் தேசத்தின் இறைமை மீது கொள்ளி வைக்கும் மாபாதகச் செயல்!

Posted by - January 29, 2022
13 ஐ கோருவது தமிழர் தேசத்தின் இறைமை மீது கொள்ளி வைக்கும் மாபாதகச் செயல்! – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஊடக அறிக்கை 29.01.2022 13 என்பதே புலி நீக்க அரசியல் தான்! இங்கு புலி நீக்கம் என்பது தமிழ்த்…
மேலும்

இன்று கொக்கட்டிசோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர சென்றவர்களுக்கு கொலை மிரட்டல்.

Posted by - January 28, 2022
இன்று கொக்கட்டிசோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர சென்றவர்களுக்கு கொலை மிரட்டல். கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல். 1987ம் ஆண்டு ஜனவரி 27, 28 ஆம் தேதிகளில் அந்த பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது இறால் பண்ணையொன்றில் பணியாற்றிய உள்ளுர்…
மேலும்

வரலாற்றுத் தவறிழைக்கும் கூட்டுச்சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிப்போம்!

Posted by - January 28, 2022
பேர்ண், 27.01.2022 தமிழின அழிப்பை மறைத்து 13ம் அரசியலமைப்பை ஏற்று வரலாற்றுத் தவறிழைக்கும் கூட்டுச்சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிப்போம்! உலக வரலாற்றில், மிகப்பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகவும் அதற்கான நீதிக்காகவும் எமது இறைமையை நிலைநாட்டும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நாம் சமரசமின்றிப் போராடிவருகின்றோம்.…
மேலும்

24வது தடவையாக ஐ.நா நோக்கி ஆறு ஐரோப்பிய நாடுகளூடாக மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - January 26, 2022
மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் 24வது தடவையாக ஐ.நா…
மேலும்

டென்மார்க்கில் 13ஆம் திருத்தசட்டத்திற்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by - January 23, 2022
13ஆம் திருத்தத்தை தமிழருக்கான அரசியற்தீர்வென காட்டும் முயற்சிக்கு எதிராக டென்மார்கிலும் இரண்டு நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளன. ஈழத்தமிழ் மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு, அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதியை எதிர்த்து தாயகத்தில் நடைபெற இருக்கும்…
மேலும்

டென்மார்க்கில் எழுச்சிகரமாக நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினது 29 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு

Posted by - January 23, 2022
கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினது வணக்க நிகழ்வு Herning மற்றும் Holbæk நகரங்களில் 22.01.2022 ( சனிக்கிழமை) அன்று மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது. நிகழ்வின் முதல் நிகழ்வாக மாவீரர்களது திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மக்கள் சுடரேற்றி, மலர்…
மேலும்

13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எதிராக யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற கண்டண ஒன்றுகூடல் .

Posted by - January 22, 2022
ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதியை எதிர்த்து தாயகத்தில் நடைபெறும் மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்மாறு புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகளையும், மக்களையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை உரிமையுடன் கோருகிறது. அந்த வகையில்…
மேலும்

ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதிக்கு எமது எதிர்ப்பினை காட்டுவோம்.

Posted by - January 20, 2022
ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதிக்கு எமது எதிர்ப்பினை காட்டுவோம்.
மேலும்