சமர்வீரன்

யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Posted by - February 15, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கிளிநொச்சி குமாரசாமிபுரம், புன்னைநீராவி ஆகிய கிராமங்களில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில் 52 மாணவர்களுக்கு 15.02.2024 இன்று யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.  
மேலும்

கலைத்திறன் போட்டி தென்மேற்கு மாநிலம்.யேர்மனி.

Posted by - February 14, 2024
புலத்திலே தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் பாய்ச்சல் காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தபட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருட்களென உற்சாகத்தோடு வருகை தந்தகாட்சி தாயகத்தில் நிற்பது போன்றதொரு நினைவைத் தொட்டு நின்றது.…
மேலும்

ஈகைப்போராளிகளின் நினைவெழிச்சி நாள்.2024 -Belgium

Posted by - February 13, 2024
2009 தாயகத்தில் இடம்பெற்ற அதிவுச்ச போரை நிறுத்த கோரியும் ,தமிழின அழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பற்றக்கோரியும் தமக்குத்தமே தீ இட்டு ஈகைச்சாவடைந்த முருகதாசன் உட்பட 24 ஈகையர்களின் நினைவெழிச்சி நாளானது 12.02.2024 அன்று Langstraat 102 Antwerpen 2140 என்னும் இடத்தில்…
மேலும்

தமிழ் மாணவர்களுக்கு கைகொடுக்கும் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சிறி சித்திவிநாயகர்.

Posted by - February 11, 2024
கல்விக்கு கரம் கொடுப்போம் தொனிப்பெருளில் ஜேர்மனி சிறி சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டம் நெடுங்காணி,ஒலுமடு கிராமங்களை சேர்ந்த 40 மாணவரகளுக்கான கற்றல் உபகரணம் மற்றும் பொத்தகப்பை என்பன நெடுங்கேணி கிராமத்தில் வைத்து இன்று 11.02.2024 பி.ப.4.00 மணிக்கு வழங்கிவைக்கப்பட்டது.…
மேலும்

கிண்ணியம்மாஅவர்களிற்கு“நாட்டுப்பற்றாளர்”மதிப்பளிப்பு – அனைத்துலகத்தொடர்பகம்,தமிழீழ விடுதலைப்புலிகள்.

Posted by - February 11, 2024
கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து ஆதரவளித்த கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்கள், 01.02.2024 அன்று உடல் நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களில்…
மேலும்

யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் திருகோணமலை மாவட்டத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Posted by - February 10, 2024
  கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் இகுச்சவெளி கிராமத்தில் வாழும் 35 மாணவர்களுக்கு யேர்மன் வாழ் தமிழ்மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் மற்றும் பொத்தகப்பை என்பன (10.2.2024) இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.  
மேலும்

யேர்மனி சிறி  சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டத்தில்,கல்விக்கு கரம் கொடுப்போம்.

Posted by - February 9, 2024
கல்விக்கு கரம் கொடுப்போம் தொனிப்பெருளில்  யேர்மனி சிறி  சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் ஆசிகுளம் கிராம மாணவரகளுக்கான 30 கற்றல் உபகரணம் மற்றும் பொத்தகப்பை என்பன சிதம்பரபுரம் கிராமத்தில் வைத்து இன்று 09.02.2024 பி.ப.4.00 மணிக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்

யேர்மனி, லிவகூசன் நகரில் நடைபெற்ற ‘அகரம்’ கலை நிகழ்வு மூலமான நிதிப் பங்களிப்பில் கல்விக்கு கரம்கொடுப்போம்.

Posted by - February 9, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் 40 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மனி, லிவகூசன் நகரில் நடைபெற்ற ‘அகரம்’ கலை நிகழ்வு மூலமான நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன 09.01.2024 இன்று வட்டுக்கோட்டை பிரதேசத்தில் உள்ள…
மேலும்

லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள் மாமனிதர் சந்திரநேரு  அவர்களினதும் வணக்க நிகழ்வு!

Posted by - February 9, 2024
சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு  அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! 07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன்…
மேலும்

“தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்” காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! 05.02.2024

Posted by - February 8, 2024
சுவிசில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட “தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்” காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளரும், தமிழீழ விடுதலைக்கான அவசரகால வேலைத்திட்டங்களின் போதும் தனது அயராத உழைப்பினையும், பங்களிப்பினையும் வழங்கியவருமான வோ மாநிலச்…
மேலும்