யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கிளிநொச்சி குமாரசாமிபுரம், புன்னைநீராவி ஆகிய கிராமங்களில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில் 52 மாணவர்களுக்கு 15.02.2024 இன்று யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும்