பிரான்சு பரிசில் தமிழின அழிப்பினை உணர்த்தும் கலைஞர்களின் தெருவெளி ஆற்றுகை! சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்பின் அதி உச்சநாளாம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரான்சு பாரிசில் லாச்சப்பல் பகுதியில் கலைஞர்கள் பறையிசையோடு முள்ளிவாய்க்கால்…
எம் தமிழ் உறவுகளே! மே 18ல் திரள்வோம். *** **** முள்ளிவாய்க்கால் என்னும் பெரிய இன அழிப்பு வலையத்தை முடித்தபின் எஞ்சிய நாம் பத்தாண்டு காலம் கடந்தும் பெருவலியோடு பேரெழுச்சி கொண்டு நிற்க, உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழினத்தை பெரியதோர்…
11.5.2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேரிணைவு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுச் செயற்பாட்டாளர்களும், யேர்மனியில் செயற்படும் பிற அமைப்புக்களைச் சார்ந்தவர்களும், ஊடகவியளாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.…
காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும் என்ற மேதமையோரின் சிந்தனை வழியேயான உளவியற்போரைத் தமிழினத்தின்மீது சிங்களத்துக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் என்பதுபோல் இந்த அனைத்துலக குமூகமும் செயற்படுத்த முனைவது கோளைத்தனத்தின் அதியுச்சமாகும். இந்தக் ஈனத்தனம் குறித்து உலகத்தமிழினம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். தமிழினத்தைப் பத்து…
வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும். ***** **** திரும்பிப் பார்க்கிறேன் வருடங்கள் பத்தாகியும் வலியின் தடங்களை..! கொட்டிய நச்சு வெடிகளுக்கு மத்தியிலே பீறிட்ட இரத்தங்களும் குவிந்த தசைகளும் பீதி நிறைந்த மக்கள் கூட்டத்தின் வானையெட்டும் மரண ஓலங்களின் அதிர்வும் இன்று போல் ஒவ்வொன்றாய்…
கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். கனவுகள் உடைந்து கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது இரத்தமும் சதையுமாய் எழுப்பிய சுவருக்குள் எங்கள் முகங்கள் எரிந்து கருகின… முள்ளிவாய்க்காலில் சாவின் வாயில் அகலத் திறந்தே இருந்தது செத்தவனின் உடலைத்…