சமர்வீரன்

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - July 24, 2022
பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி, சார்லான்ட் – 17.7.2022.

Posted by - July 17, 2022
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் தடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி இந்தவருடம் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. மாவீரர் வெற்றிக் கிண்ணப் போட்டியானது வருடம் தோறும் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை மாநில ரீதியாக ஒருண்கிணைத்து நடாத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை…
மேலும்

யேர்மனி தமிழ்க்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் நிதி அனுசரணையில் சமைத்த உணவு வழங்கும் திட்டம்.

Posted by - July 15, 2022
யேர்மனி தமிழ்க்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் நிதி அனுசரணையில் தற்போதைய பொருளாதார பிரச்சினையால் பட்டினிச் சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் அதனை ஈடுசெய்யும் முகமாக சமைத்த உணவு வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவேற்குடா கிராமத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் உணவு…
மேலும்

மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2022 – சுவிஸ் (பகுதி 02)

Posted by - July 12, 2022
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்;களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 10.07.2022 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்வ் மைதானத்தில்; சிறப்பாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்…
மேலும்

தமிழர் விளையாட்டு விழா யேர்மனி 2022

Posted by - July 11, 2022
யேர்மனியில் தமிழர் விளையாட்டு விழா கொரோனா விசக்கிரிமியின் தாக்கம் காரணமாக இணர்டு வருடங்கள் தடைப்பட்டிருந்தது. இந்த வருடம் டோட்முன்ட் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கிளித்தட்டு விளையாட்டில் ஆண்கள்…
மேலும்

பிரான்சில் சிறப்பாக ஆரம்பமான மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டி- 2022

Posted by - July 11, 2022
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 27 ஆவது வருடமாக நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2022 இன் தெரிவுப்போட்டிகள் பிரான்சு Creteil விளையாட்டுத் திடலில் இன்று (10.07.2022) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் விறுவிறுப்போடு ஆரம்பமாகி இடம்பெற்றது.…
மேலும்

டென்மார்க்கின் கொல்பேக், ஈகாஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - July 10, 2022
தாயக விடுதலைப் போரில் தமது உயிரைப் போராயுதமாக்கி எமது இனத்தின் காப்பரண்களாக திகழ்ந்தவர்கள் கரும்புலிகள்! அவர்களை நெஞ்சிலேந்தி, கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதில் அகவணக்கம், பொதுச் சுடரேற்றம், பொதுமக்களின் ஈகைச் சுடரேற்றம் மற்றும் மலர்வணக்கத்துடன் கரும்புலிகள்…
மேலும்