சமர்வீரன்

யேர்மன் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா.

Posted by - October 18, 2022
ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி குறித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளருடனும், இலங்கைக்கான விசேட பணிப்பாளருடனும், யேர்மன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதியுடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
மேலும்

2ம் லெப்.மாலதி அவர்களது நினைவுதினமும் லெப்.கேணல் திலீபனதும் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வும்.-Saarbeck.

Posted by - October 18, 2022
15.10.2022 அன்று 2ம் லெப்.மாலதி அவர்களது நினைவுதினமும் லெப்.கேணல் திலீபனதும் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வும் Saarbeck நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. 15:15 மணியளவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த உறுப்பினரான மெற்றிங்கன் தமிழாலய நிர்வாகி திரு.மார்க்கண்டு அருணகிரிநாதர் அவர்கள்…
மேலும்

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் வணக்க நிகழ்வு.

Posted by - October 18, 2022
டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும். மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 35ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள்…
மேலும்

முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு-சுவிஸ்.

Posted by - October 17, 2022
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழப்…
மேலும்

தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 2022 -பெல்சியம்

Posted by - October 17, 2022
 1987 ஐப்பசி 10 ஆம் நாள் வீரகாவியமாகிய முதல் பெண் வித்து 2ஆம் லெப் . மாலதி அவர்களின் நினைவு எழுச்சி நாளும் மற்றும் 1987 ஐப்பசி 05 ஆம் நாள் இலங்கை இந்தியப் படைகளின் கூட்டுச் சதியினால் நஞ்சு அருந்தி…
மேலும்

யேர்மனி ஸ்ருற்காட் நகரில் நடைபெற்ற 2ம் லெப். மாலதி, லெப் கேணல் தியாக தீபம் திலீபன் ஆகியோரின் வணக்க நிகழ்வு.

Posted by - October 17, 2022
யேர்மனியின் தென்மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ருற்காட் நகரத்தில் 10.10.1987 அன்று, யாழ். கோப்பாய்ப் பகுதியில் இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட முதற் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் நினைவு நாளும், லெப் கேணல் தியாக தீபம் திலீபன்…
மேலும்

35 ம் ஆண்டு 2ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வும் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும்-பிரித்தானியா

Posted by - October 17, 2022
10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்தியப் இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 35ம் ஆண்டு வீரவணக்க நாளும்…
மேலும்

திருமண வாழ்த்தும் நன்றி நவிலலும், சேரன் கயல்விழி தம்பதிகளுக்கு.

Posted by - October 14, 2022
11.09.2022 அன்று யேர்மனியில் திருமண பந்தத்தில் இணைந்த சேரன் ரூ கயல்விழி இணையரின் உறவுகளின் ஏற்பாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் எங்களது பட்டிணிச்சாவை தீர்க்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிலாலிவேம்பு கிராமத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும்…
மேலும்

திரு,செ,கஜேந்திரன் அவர்கள் பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்தார்.

Posted by - October 12, 2022
பின்லாந்திற்கு வருகை தந்திருக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு,செ,கஜேந்திரன் அவர்கள் ,கடந்த இரண்டு தினங்களாக, பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர். திரு. பெக்கா காவிஸ்தோ. உட்பட அரசின் முக்கிய பிரமுகர்களையும், வெளிநாட்டமைச்சின் கொள்கை வகுப்புப் பிரிவு அதிகாரிகளையும், ஆசிய அமெரிக்கப் பிரதிநிதிகளையும்.…
மேலும்