தென்னவள்

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு

Posted by - July 24, 2016
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலமைந்துள்ள 1500 ஏக்கர் காணியிணை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

சேலத்தில் பிடிபட்ட அரிய வகை இரண்டு தலை பாம்பு

Posted by - July 24, 2016
சேலத்தில் பிடிபட்ட அரிய வகை இரண்டு தலை பாம்மை பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து வியப்படைந்தனர்.சேலம், இரும்பாலை அருகே உள்ள கீ.பா.ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 28). வக்கீலுக்கு படித்துள்ள இவர் தற்போது சேலத்தில் உள்ள ஒரு…
மேலும்

வெனிசூலாவில் எதிர்க்கட்சித் தலைவர் மேல்-முறையீடு

Posted by - July 24, 2016
வெனிசூலா நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மேலும்

காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு

Posted by - July 24, 2016
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.
மேலும்

அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் சாண்ட்விச்-காபி டெலிவரி

Posted by - July 24, 2016
‘ஆர்டர்’ செய்யப்படும் பீட்சாக்கள் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விரைவாக டெலிவரி செய்யப்படுகிறது.அதுபோன்று அமெரிக்காவில் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் காபி, கேக், சிக்கன் சாண்ட்விச் போன்ற உணவு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டது.
மேலும்

வங்காளதேசத்தில் 4 பெண் தீவிரவாதிகள் கைது

Posted by - July 24, 2016
வங்காளதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி அருகே கடந்த முதல்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வெளிநாட்டவர்கள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்துல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த சிலரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில்…
மேலும்

ஈராக்: தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி

Posted by - July 24, 2016
ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும்

இஸ்ரோவின் உதவியுடன் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணி

Posted by - July 24, 2016
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு அந்தமான் சென்றபோது மாயமான ஏ.என்-32 ரக ராணுவ விமானத்தில் பயணம் செய்த தமிழக வீரர் உள்ளிட்ட 29 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. விமானத்தை தேடும் பணி தீவிரமாக…
மேலும்

கிருஷ்ணகிரி அருகே பேருந்து-லாரி மோதி விபத்து-7 பேர் உயிரிழப்பு

Posted by - July 24, 2016
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சின்னாறு கிராமத்தில் தனியார் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்துவிட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது-தமிழிசை

Posted by - July 24, 2016
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.மதுரை பீ.பி குளத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் சேவை மையத்தில் இலவச சட்ட ஆலோசனை பிரிவை கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தொடங்கி…
மேலும்