தென்னவள்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை

Posted by - July 22, 2016
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை என்று அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார்.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 5 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும்

ஏழை மாணவி மருத்துவ படிப்புக்கு ஜெயலலிதா ரூ. 75 ஆயிரம் உதவி

Posted by - July 22, 2016
தஞ்சாவூர் மாவட்ட ஏழை மாணவி சாந்தினிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ கல்லூரி கட்டணமாக ரூ.75 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்.  புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மேலும்

கடல்-வானிலை ஆராய்ச்சிக்கு அடுத்த மாதம் 2 செயற்கைகோள் ஏவப்படும்-இஸ்ரோ

Posted by - July 22, 2016
பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:வானிலை ஆராய்ச்சி மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க்–2, செயற்கை கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட…
மேலும்

பதவி வேண்டாம் – தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு கடிதம்

Posted by - July 22, 2016
தே.மு.தி.க.வில் மேலும் சில மாவட்ட செயலாளர்கள் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கக்கோரி விஜயகாந்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர்.சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு தே.மு.தி.க.வில் இருந்து பல மாவட்ட செயலாளர்கள் விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்தனர்.
மேலும்

கைதான பெண் மாவோயிஸ்டுகளிடம் விடிய விடிய விசாரணை

Posted by - July 22, 2016
சென்னை மற்றும் கரூர் அருகே கைதான பெண் மாவோயிஸ்டுகளிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வனப்பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு ஆயுதபயிற்சியில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை கியூபிரிவு போலீசார் கைது செய்ய முயன்றனர்.
மேலும்

7 இடங்களில் அம்மா வாரச்சந்தை திறக்கும் பணிகள் தீவிரம்

Posted by - July 22, 2016
அம்மா வாரச்சந்தையை சென்னை பெருநகர மக்கள் அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. சென்னையில் அம்மா வாரச்சந்தை அமைக்கப்படும் என்று 2014-15 மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை…
மேலும்

வலி.வடக்கில்விடு விக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை பொலிசார் அடாத்தாக பிடிக்கமுடியாது

Posted by - July 22, 2016
வலி.வடக்கில்விடு விக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை காவல்துறை அடாத்தாக பிடிக்கமுடியாது இது தொடர்பில் உரியவர்களுன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மேலும்

பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வரை எமது பிள்ளைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்போவதில்லை

Posted by - July 22, 2016
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும்வரை தமது பிள்ளைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்போவதில்லையென சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.நேற்று (வியாழக்கிழமை) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் சிங்கள மாணவர்களின் பெற்றோர் சிலர் கலந்துகொண்டனர்.
மேலும்

ஓகஸ்ட் 15 இற்குள் யாழ்ப்பாண முகாமில் வசிப்போரை குடியமர்த்த திட்டம்!

Posted by - July 22, 2016
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்துவரும் மக்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

மத்தல விமானநிலையம் , அம்பாந்தோட்டை துறைமுகம் பெயர் மாற்றத்திற்கு ரணில் எதிர்ப்பு!

Posted by - July 22, 2016
மத்தல விமானநிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் பெயரினை நீக்குவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
மேலும்