தென்னவள்

புகையிரதம் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்படும்

Posted by - August 22, 2016
புகையிரதம் மீது கல்வீச்சு நடாத்துவோரை சுடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்வோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25 கைத்துப்பாக்கிகள் புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

30-ந் தேதி நடைபெறும் முழுஅடைப்புக்கு 22 அரசியல் கட்சிகள் ஆதரவு

Posted by - August 22, 2016
வருகிற 30-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு 22 அரசியல் கட்சிகள் அதரவு அளித்துள்ளதாக பி.ஆர். பாண்டியன் கூறினார்.தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
மேலும்

சிங்கப்பூரில் சீனர் அல்லாத சிறுபான்மை மக்களில் இருந்து அதிபராக அவ்வப்போது உருவாகுவதை உறுதி செய்வேன்

Posted by - August 22, 2016
சிங்கப்பூரில் சீனர் அல்லாத சிறுபான்மை மக்களில் இருந்து அதிபராக அவ்வப்போது உருவாகுவதை உறுதி செய்வேன் என்று அந்நாட்டின் பிரதமர் லீ ஹசின் லாங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் புர்கா, நிஜாப் உடைகளுக்கு தடை விதிக்க பாதுகாப்பு சட்டசபையில் ஆலோசனை

Posted by - August 22, 2016
முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் உடைகளான புர்கா, நிஜாப் ஆடைகளை இலங்கையில் தடைசெய்யவேண்டுமென சிறீலங்காவின் தேசிய சபைக் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

தீவிரவாத அமைப்பு இந்தியாவிற்குள் ஊடுருவல்- துருக்கி

Posted by - August 22, 2016
துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் 290 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
மேலும்

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்- 10 பேர் பலி

Posted by - August 22, 2016
சோமாலியா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கல்கயோ நகரில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களில் 10-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் மத்திய பகுதியில் உள்ள கல்கயோ நகரில், நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
மேலும்

போதுமான பயிற்சியின்மையே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாததற்கு காரணம்

Posted by - August 22, 2016
போதுமான பயிற்சி இல்லாத காரணத்தாலேயே இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் அதிக பதக்கங்களை வெல்ல முடியாததற்கு காரணம் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும்

Posted by - August 22, 2016
ரேணிகுண்டாவில் பிடிபட்ட 32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி கூறினார்.
மேலும்

பாகிஸ்தானில் 5 பேருக்கு தூக்கு உறுதி

Posted by - August 22, 2016
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மே மாதம் 13-ந் தேதி ஷியா இஸ்மாயிலி பிரிவினர் பயணம் செய்த பஸ்சின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த இனத்தவர் 47 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
மேலும்