தென்னவள்

துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் தங்க கட்டிகளை கடத்திய பெண் கைது

Posted by - August 23, 2016
துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் ரூ.64 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் பிடிபட்டார்.
மேலும்

ரெயில்வே பட்ஜெட்டை ரத்து செய்த பிறகு பொது பட்ஜெட்டில் புதிய ரெயில்கள் அறிவிப்பு இருக்காது

Posted by - August 23, 2016
ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்த பிறகு, பொது பட்ஜெட்டில் புதிய ரெயில்களை வாசிக்கும் வழக்கம் இருக்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும்

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் 2 மின் உற்பத்தி எந்திரங்களும் பழுது

Posted by - August 23, 2016
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் அருகே தமிழ்நாடு மின்சார வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து அனல்மின் நிலையத்தை அமைத்துள்ளன. புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த அனல்மின் நிலையத்தில், 500 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 மின் உற்பத்தி…
மேலும்

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி இடைக்கால மனு

Posted by - August 23, 2016
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு நீரை பெற்றிட சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு விரைவில் தாக்கல் செய்ய போவதாக குறிப்பிட்டார்.
மேலும்

சசிகலாபுஷ்பா எம்.பி. முன்ஜாமீன் மனு

Posted by - August 23, 2016
சசிகலாபுஷ்பா எம்.பி. யின் முன்ஜாமீன் மனு மீது மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடக்கிறது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்த புகார் கொடுத்த இளம்பெண் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படுகிறது.
மேலும்

புதிய அரசியல் கட்சி உருவாக்கத்தை எந்தச் சக்தியாலும் அழிக்கமுடியாது

Posted by - August 23, 2016
புதிய அரசியல் கட்சி உருவாக்கத்தை எந்தச் சக்தியாலும் அழிக்கமுடியாது என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

ரணில் விக்கிமசிங்கவை சந்திப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை

Posted by - August 23, 2016
இன்றைய தினம் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கிரான் ஊத்துச்சேனையில் நூலக அடிக்கல் நாட்டல்

Posted by - August 23, 2016
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய மற்றும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமமான ஊத்துச்சேனையில் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நூலகம்; அமைத்தல் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும்

வாகரையில் பால் பதனிடும் நிலையத்திறப்பு

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிக் கிராமத்தில் பால் பதனிடும் நிலையத் திறப்பு விழா இடம்பெற்றது.
மேலும்

மஹிந்தவின் முக்கிய சகாக்கள் வெகு விரைவில் கைது

Posted by - August 23, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர் உட்பட 10 பேர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்