கண்ணுக்குள்ளே வைத்தோம்! கார்த்திகை புலரும்போது கண்விழித்துக் கதைபேசும் எம்மினிய கண்மணிகளே! உங்கள் திருமுகம் தேடியே பற்றிக் கொள்கின்றன வற்றா நதியாய் மனமெங்கிலும் உணர்வலைகள்! எல்லைமீது விழிகள் வைத்து காப்பாய் அரணாய் பெரும் சுமைகளை வரும் சவால்களை தாமே சுமந்து.. இனத்துயர் துடைத்திட…
தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு மட்டக்களப்பு மாவட்டம் கல்லடிவெட்டைப் பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று (23.11.2022)உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
செல்வன். சாம் இம்மானுவேல் லெஸ்லி, டோட்முன்ட் தமிழாலயம் -மாவீரர் கவிதை. மாவீரச் செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவ அழைப்பு விடும் செல்வன். சாம் இம்மானுவேல் லெஸ்லி.