கரிகாலன்

இன்று தமிழீழ கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அகவை நாள் (16 .10.1963 – 16.10.2019)

Posted by - October 16, 2019
இன்று தமிழீழ கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அகவை நாள் (16 .10.1963 – 16.10.2019) .இந்நாளில் அவர்களுடனான நீண்ட உரையாடல் பகுதியை இணைக்கின்றோம் .! தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக…
மேலும்

வடமராட்சி மீனவரின் படகை மோதி உடைத்த ஶ்ரீலங்கா மீனவரின் டாங்கிப் படகு.

Posted by - October 16, 2019
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஆழ்கடலில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவரின் படகு ஒன்றுடன் தென்னிலங்கை மீனவரின் ராங்கி படகு மோதியதில் படகு பலத்த சேதமடைந்த நிலையில் படகிலிருந்து கடலில் வீழ்நத மீனவர் நேற்று முன்தினம் தெயவாதீனமாக உயிர்தப்பி பிற…
மேலும்

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழீழ பகுதியில் முகாமிட்டுள்ள நாமல் குழுவினர்

Posted by - October 16, 2019
ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழீழ பகுதியில் முகாமிட்டுள்ள நாமல் குழுவினர் , மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல பகுதிக்கு சென்று தேர்தல் கால வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குப் பிச்சை கேட்டிருக்கிறார்கள். இன்று (புதன்கிழமை)…
மேலும்

இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் எங்கே? கோட்டாபயவிடம் பத்திரிகையாளர் கேள்வி.

Posted by - October 15, 2019
“காணாமல் போனவர்கள் விடயத்தை பற்றி நீங்கள் கடந்தகாலத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் இலங்கையின் எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு பேசிக் கொண்டிருக்கிறேன்“ என சிரித்தபடி எகத்தாளமாக பதிலளித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச. யுத்தம் என்றால் காணாமல் போவது வழமை.…
மேலும்

ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன்,2ஆம் லெப் மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி.

Posted by - October 14, 2019
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,2ஆம் லெப். மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி வூப்பெற்றால் நகரில் 12.10.2019 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவில் தமிழ் மக்கள் வருகைதந்து தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.…
மேலும்

2ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- யேர்மனி, டன்டோவ்

Posted by - October 14, 2019
2ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி லன்டோவ் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மேலும்

அனைத்துலகத் தமிழ்கக்லை நிறுவகத்தினால் 18வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வு.

Posted by - October 14, 2019
அனைத்துலகத் தமிழ்கக்லை நிறுவகத்தினால் 18வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுபப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, டென்மார்க், இத்தாலி, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. 12 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம்…
மேலும்

பிரான்சு அரசதேர்வு மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்க்கலை அறிமுறைத் தேர்வு – 2019

Posted by - October 14, 2019
அனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் இணைந்து பிரான்சில் நடாத்திய தமிழ் கலை அறிமுறைத்தேர்வு 2019 பிரான்சின் அரச தேர்வு மண்டபத்தில் (Maison des examens 7 Rue Ernest Renan, 94110 Arcueil ) இன்று…
மேலும்

ஒடுக்கப்படும் குர்தீஸ் இன மக்களுக்கு குரல் கொடுப்போம். யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை.

Posted by - October 12, 2019
ஒடுக்கப்படும் குர்திஸ் இன மக்களுக்கு குரல் கொடுப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை குர்திஸ் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை குறித்து இந் நாட்களில் அறிந்தவண்ணம் உள்ளோம்.பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட ரோயாவா (நடைமுறை அரசு ) சிரிய குர்திஸ்தானை நோக்கி துருக்கி…
மேலும்