சமர்வீரன்

சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சிநாள்!

Posted by - February 14, 2023
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பபட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 12.02.2023 அன்று மாலை 18:00 மணியளவில்…
மேலும்

ஆரியத்துவா காசி ஆனந்தன் , நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை – பெ. மணியரசன்.

Posted by - February 14, 2023
நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான ஐயா பழ. நெடுமாறன் அவர்களும் தமிழீழப் பாவலர் ஐயா காசி. ஆனந்தன் அவர்களும்…
மேலும்

வாணி ஜெயராம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு-பிரான்சு.

Posted by - February 13, 2023
தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்து உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு நேற்று (12.02.2023) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு திரான்சி நகரில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்ற…
மேலும்

ஈகையர் வணக்க நிகழ்வு-பிரித்தானியா

Posted by - February 13, 2023
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப்பேரொளி, ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன், ஈகைப் பேரொளி செகதீசன், ஈகைப் பேரொளி இரவிராஜா, ஈகைப் பேரொளி இரவிச்சந்திரன், ஈகைப்…
மேலும்

சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- பிரித்தானியா

Posted by - February 12, 2023
கடந்த வாரம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி வழங்கும் உலக சமூகத்தோடு பிரித்தானிய தமிழ் மக்களும் இணைந்து கரம் கொடுக்கும் பணியை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்து வருகின்றது.
மேலும்

சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட மாவீரர்கள்,மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் வணக்க நிகழ்வு!

Posted by - February 9, 2023
சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! 07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன்…
மேலும்

சிறீலங்காவின் 75வது சுதந்திரதினத்திற்கு எதிராக நடைபெற்ற தமிழர்களுக்கான கரிநாள் போராட்டம் -பெல்சியம்.

Posted by - February 7, 2023
சிறீலங்காவின் 75வது சுதந்திரதினத்திற்கு எதிராக நடைபெற்ற தமிழர்களுக்கான கரிநாள் போராட்டம் 06.02.2023 பெல்சியத்தில் அமைந்த புறுசெல்ஸ் மாநகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் சிறீலங்கா அரசபடைகளால் தமிழர்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட இனவழிப்பு தாங்கிய பதாதைகள் பல்லின மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்களும்…
மேலும்

டுசில்டோர்வ் (Düsseldorf) யேர்மனி, நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்.

Posted by - February 5, 2023
சிறீலங்கா சிங்கள இனவாத அரசு தனது 75ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் வேளை, தாயகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்த நாள் எமது “கரிநாள்” என மாபெரும் கண்டனப்போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள். யேர்மனிய நாட்டிலும் தலைநகர் பேர்லின் (Berlin)உட்பட பிராங்போர்ட்…
மேலும்

பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் நிகழ்வு.

Posted by - February 5, 2023
பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் நிகழ்வு இன்று 04.02.2023 சனிக்கிழமை 15.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை Place de La Republique பகுதியில் இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரான்சு தமிழீழ மக்கள்…
மேலும்