கரிகாலன்

காலம் தாழ்த்தாது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்.

Posted by - February 28, 2020
உள்ளக விசாரணை பொறிமுறையானது கலப்பு என்று பொய்கூறி தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றிய விற்கப்பட்டது. காலம் தாழ்த்தாது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடரின்…
மேலும்

5 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 28, 2020
5 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்றையதினம் Attert மாநகரசபையில் ஆரம்பித்து மொத்தமாக 250km கடந்து Arlon மாநகரசபையை வந்தடைந்தது. பல இன்னல்கள் வந்தபோதும் இயற்கையும் மாவீரர்களும் எங்கள் துணை நின்று இந்த நீதிக்கான மனிதநேய…
மேலும்

பெரும் பனிப்பொழிவுக்குள்ளும் , கடும் ஏற்றம், மழை என இயற்கையின் சவால்களுக்கு மத்தியிலும் நான்காவது நாள் ஈருருளி பயணம்.

Posted by - February 27, 2020
தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார ஆட்சியினையும் தமிழீழ மக்கள் எம் தமிழீழத்தில் சிங்களப்பேரினவாத அரசின் அடக்குமுறைக்குள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதினையும் , தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை…
மேலும்

இன்றோடு தொடர்ச்சியாக 3 ஆம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 26, 2020
இன்றோடு தொடர்ச்சியாக 3 ஆம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் லிபொன் (பெல்சியம்)எனும் இடத்தை வந்தடைந்தது. வரும் பாதைகளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனுக்கள் அரசியற் சந்திப்பின் ஊடாக கையளிக்கப்பட்டது…
மேலும்

பிரான்சில் பேரெழுச்சியோடு நிறைவடைந்த வன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி!

Posted by - February 25, 2020
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 11 ஆவது ஆண்டாகத் தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2020 நடன நிறைவு நாள் போட்டிகள் மிகவும் பேரெழுச்சியாக கடந்த (22.02.2020) சனிக்கிழமை ஒள்னெ சு புவா பகுதியில் இடம்பெற்று முடிந்தது.…
மேலும்

தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - February 24, 2020
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே! தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதையும் தமிழின அழிப்புக்கு…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐநா நோக்கி மனித நேய ஈருருளிப் பயணம் தொடங்கியது.!

Posted by - February 24, 2020
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐநா நோக்கி மனித நேய ஈருருளிப் பயணம் தொடங்கியது.! https://www.facebook.com/tvttn.tv/videos/148263296270621/
மேலும்

யேர்மனி வட மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள் கனோவர் நகரில் நடைபெற்றது அந் நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு.

Posted by - February 23, 2020
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினரால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வந்த கலைத்திறன் போட்டி இந்த ஆண்டும் 08.02.2020 அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 22.2.2020 சனிக்கிழமை அன்று யேர்மனி கனோவர் நகரில் தமிழாலய மாணவர்களுக்கான கலைத்திறன்…
மேலும்

தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு-இராட்டிங்கன் Germany

Posted by - February 23, 2020
பிரித்தானிய இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி. திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு 23.02.2020 ஞாயிற்றுக்கிழமை இராட்டிங்கன் தமிழாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை தமிழாலய உதவிநிர்வாகி செல்வி. நிவேதா செல்வராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். மேலும் தமிழாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள், நகரவாழ் மக்கள்…
மேலும்

பிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்!

Posted by - February 21, 2020
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 11 ஆவது ஆண்டாக தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2020 நடனப் போட்டி முதல் நான்கு நாள் நிகழ்வுகள் கடந்த 15 ஆம்,…
மேலும்