திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு
தனது கடமைக்கு இடையூறு விளைவித்து, தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளார். திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று அதிகாலை இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த திலிப்…
மேலும்