நிலையவள்

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

Posted by - October 20, 2016
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் மாதம்…
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை

Posted by - October 20, 2016
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் மற்றும் கிளிநொச்சி சிவில் அமைப்புக்களின் அமையம் ஆகியனவற்றில் ஏற்பாட்டில், இந்த கையெழுத்து போராட்டம் பரந்தன், கரடிப்போக்குந்தி, டிப்போச்சந்தி…
மேலும்

மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக பதவியேற்றார் தில்ருக்ஷி டயஸ்

Posted by - October 20, 2016
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவிலியிருந்து இராஜினாமா செய்த தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக இன்றைய தினம் பதவியேற்றுக்கொண்டார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கும் முன்னர் அவர் மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக கடமையாற்றியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால…
மேலும்

மின்வெட்டு இன்று இரவு முதல் வழமைக்குத் திரும்புகிறது

Posted by - October 19, 2016
நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த மின் வெட்டு இன்று இரவு முதல் வழமைக்குத் திரும்பும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய கொள்ளளவுக்கு…
மேலும்

இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவிற்குப் பதில் பணிப்பாளர்

Posted by - October 19, 2016
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக சுனேத்ரா ஜயசிங்க தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த டில்ருக்ஸி டயஸ் பண்டாரநாயக்க பதவியை ராஜினாமா செய்துகொண்டமையினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்திகள்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - October 19, 2016
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸடிக்கப்பட்டது. இததனையடுத்து இன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்இ அவரது படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – ஏ9…
மேலும்

மன்னாரில் மக்களால் தாக்கப்பட்ட கடற்படைச் சிப்பாய்- மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் கடற்படை

Posted by - October 19, 2016
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட அரிப்பு கிராமத்திற்குள் புகுந்து கடற்படைச் சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்துள்ள கிராம மக்கள் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர். இதனால் கடற்படையினருக்கும் – கிராம மக்களுக்கும் இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினம் மக்களால் பிடிக்கப்பட்ட…
மேலும்

வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நடை பவனி

Posted by - October 19, 2016
யாழில்  சர்வதேச வெள்ளைப் பிரம்பு  தினத்தை  முன்னிட்டு நடை பவனி  ஓன்று  இன்று நடைபெற்றது. இந் நிகழ்வானது சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி1 மாவட்டத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகங்களும் இணைந்து இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம்…
மேலும்

மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்ட கோரிக்கை

Posted by - October 19, 2016
மக்களுக்கு பொருத்தமான புதிய வீட்டுத்திட்ட பொறிமுறையில் முல்லை மாவட்டத்து மக்களின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மின்னஞ்சல் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியக் கலாநிதி.சி.சிவமோகன் தெரிவித்தார். அண்மையில் முல்லை மாவட்டத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு…
மேலும்

யாழ் நகரப்பகுதியில் விபத்து-இருவர் காயம்

Posted by - October 19, 2016
யாழ் தட்டாதெருச் சந்தியில்  முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள்  ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் சாரதிகள் இருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக  யாழ் போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கை ஒன்றிலிருந்து யாழ்…
மேலும்