சிறி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரின் அறிக்கை

Posted by - April 23, 2019
புனித உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் அதேவேளை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயம் அடைந்து சிகிற்சை பெறுபவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கின்றோம். மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நேற்று…
மேலும்

பேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணங்கினர் .

Posted by - April 23, 2019
சிறிலங்காவிலும் , தமிழீழம், மட்டக்களப்பிலும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மீதும் உல்லாச விடுதிகள் மற்றும் குடியிருப்புக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பலியான மக்களின் நினைவாகவும் , அரசபயங்கரவாதத்தால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் நினைவாகவும் இன்றைய தினம் யேர்மனி…
மேலும்

சிறிலங்காவில் டென்மார்க் நட்டின் ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டதை நினைவு கூர்த்து இன்று கேர்ணிங் நகரில் வணக்க நிகழ்வு

Posted by - April 23, 2019
சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் மற்றும் டென்மார்க் நட்டின் ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளும் கொல்லப்பட்டதை நினைவு கூர்த்து இன்று கேர்ணிங் நகரில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பத்து வருடங்களுக்கு முன்பு…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 31-ம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்!

Posted by - April 22, 2019
தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும் தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு, ஓள்னேசுபுவா தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (21.04.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பிரான்ஸ் ஓள்னே…
மேலும்

தமிழர்களை கொன்று தள்ளிய அவசரகாலச்சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது!

Posted by - April 22, 2019
இன்று நள்ளிரவு முதல் இலங்கை முழுவதும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர கால சட்டம் என்றால் என்ன? அவசர கால தடைச் சட்டம்…
மேலும்

சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.

Posted by - April 22, 2019
சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இப் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவிக்கும் தகுதி சிறிலங்கா அரசாங்கத்திற்கு எள்ளளவும் கிடையாது. அதேபோல் சிறிலங்காவில் நடந்த இந்தப் பயங்கரத்தாக்குதலைக்…
மேலும்

தமிழீழ விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை நேற்றைய தாக்குதலின் பின் ஒப்புக்கொண்ட உலகம்!

Posted by - April 22, 2019
தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப்போராளிகள் என நேற்றைய பயங்கரவாத தாக்குதலின் பின் சிறிலங்கா அரசு உற்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக நேற்றைய ஊடகங்களின் அறிக்கைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன. புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித…
மேலும்

அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வு-பிராங்பேர்ட்

Posted by - April 22, 2019
அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வுடன் நாட்டுப்பற்றாளர் நாளும் மிகவும் உணர்வுபூர்வமாக யேர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் வூப்பெற்றால் ஆகிய இரு நகரங்களிலும் நடைபெற்றது. பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றல், ஈகைச்சுடரேற்றல், மலர் வணக்கம், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து, வணக்க…
மேலும்

தீவிரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்த உலகம் இந்த தாக்குதலுக்கு என்ன பதில் தரப்போகிறது?

Posted by - April 22, 2019
இலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இலங்கையின் கொழும்புவில் தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும்…
மேலும்

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது தமிழீழ நாட்டுப் பற்றாளர் தின நிகழ்வுகள்.

Posted by - April 21, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இலட்சியப் பயணத்திலே போரின் பக்கத் துணையாளர்களாய் வாழ்ந்து, பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு சம்பவங்களில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களை ஒருசேர நினைவிருத்தி வணக்கம் செலுத்தும், அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக யேர்மனியின்…
மேலும்