தென்னவள்

நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - December 3, 2020
தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

பாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்

Posted by - December 3, 2020
வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்- மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Posted by - December 3, 2020
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும்

மஹர கலவரம் குறித்து இன்று விசாரணை

Posted by - December 3, 2020
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணி குறித்து ஆராய்வதற்காக, நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவினர்,  இன்று (03) மஹர சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளனர்.
மேலும்

ஐ.நா. தீர்மானத்தின்படி உயிர் நீத்தவர்களுக்கான கடமையைச் செய்ய அனுமதி வழங்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - December 3, 2020
”இந்த நாட்டிலே உண்மையான சமாதானம் நல்லிணக்கம் வரவேண்டுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைவாக
மேலும்

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

Posted by - December 3, 2020
கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மேலும் 02 பேர் உயிரிழந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்