தென்னவள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு

Posted by - April 10, 2021
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் இன்று (10.04.2021) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின

Posted by - April 10, 2021
சந்தையில் பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் அப்ல டொக்சின் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளடக்கப் படவில்லை என தெரியவந்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்டிருந்த 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் அப்லடொக்சின் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் இரசா யனம்…
மேலும்

இம்மாதம் 12 – 13 ஆம் திகதிகளில் வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

Posted by - April 10, 2021
புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 12 – 13 ஆம் திகதிகளில் வர்த்தக நிலை யங்களைத் திறந்து வைக்குமாறு வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை  12 ஆம் மற்றும் செவ்வாய்க்கிழமை  13 ஆம் திகதிகளில் அனைத்து சதொச வர்த்தக நிலையங்களும்…
மேலும்

மனைவியின் சடலத்தை கட்டிலுக்கு கீழ் மறைத்த கணவன்

Posted by - April 10, 2021
தனது மனைவியை பொல் ஒன்றினால் தாக்கி, படுகொலைச் செய்ததன் பின்னர், அவருடைய சடலத்தை கட்டிலுக்கு கீழ் மறைத்துவைத்திருந்த ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானம்

Posted by - April 10, 2021
சமுர்த்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு

Posted by - April 10, 2021
அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்தார்.
மேலும்

அமெரிக்காவில் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய என்ஜினீயர் தற்கொலை

Posted by - April 10, 2021
அமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு இந்திய என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அதைப்பார்த்த 4 வயது மகள் பால்கனியில் அழுதுகொண்டிருந்த சம்பவம், நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.
மேலும்