கரிகாலன்

திருகாேணமலை கடற்கரைச்சேனை கிராமத்தில் யேர்மனி help for  Smile இன் தொடர் நிவாரணப் பணிகள்.

Posted by - May 7, 2020
திருகாேணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கடற்கரைச்சேனை கிராமத்தில் வாழ் மக்கள் தங்களுடை வாழ்கையை பல சிரமத்திற்கு மத்தியில் கொண்டு செல்கின்றனர். அவ்வாரான நிலையிலும் தங்களால் முயன்றதை செய்தும் தங்கள் வாழ்கை கொண்டு செல்கின்றனர்கள். தற்போது அவர்கள் வாழ்வில் கொரோனாவின்…
மேலும்

மே ஏழாம்நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால்.

Posted by - May 7, 2020
மே ஏழாம்நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால். ******** நல்லவரின் ஆட்சியதில் எல்லையின்றிப் பறந்தவர்கள்… பாதுகாப்பின் இடங்களெனப் படைத்தரப்பும் சொன்னவுடன் செய்யவழி ஏதுமின்றி எமன்கூற்றை நம்பியதாய்… அன்றங்கே அடைபட்டு இன்னல்களில் இறந்தனரே! வடக்கே கடலேரி வட்டுவாகல் தெற்காக.. மேற்கே வயலோடு கிழக்கெங்கும் கடலாக… எல்லையெங்கும்…
மேலும்

மே, ஆறாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 6, 2020
மே, ஆறாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்! ******* எங்கோ ஓரிடத்தில் கஞ்சியாம் என்றார்கள்… இருந்த பாத்திரத்தை எடுத்தங்கே அவசரமாய் இடம்தேடிக் கேட்டலைந்தும்…. இடறுண்டும் ஓடிநிற்க வீழ்ந்தங்கே வெடிக்கிறது சிங்களத்தின் எமகுண்டும்! வாடி வதங்கி வரிசையில் நின்ற பலரைத் தேடிப் பார்த்தும்…. திசையெங்கும்…
மேலும்

மௌனமாக அசைந்து கொண்டிருக்கும் இன்னும் இந்த முள்ளிவாய்க்கால்.

Posted by - May 6, 2020
செங் குருதி நீர் கலந்த சேற்றுக் கடற் கரையில்  மௌனமாக அசைந்து கொண்டிருக்கும் இன்னும் இந்த முள்ளிவாய்க்கால்.
மேலும்

மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் 2020 – பேர்லின் – யேர்மனி

Posted by - May 5, 2020
மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் 2020 – பேர்லின் , யேர்மனி சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி திங்கள்கிழமை…
மேலும்