16 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு 15 வருட சிறைத்தண்டனை!!
16 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று(12-03-2018) தீர்ப்பளித்தார். குற்றவாளியின் இந்தக் குற்றத்துக்கு உதவிய அவரது நண்பருக்கு 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட…
மேலும்