தென்னவள்

பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம்

Posted by - July 28, 2021
இன்று (28) முதல் இணையதள கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

வவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை

Posted by - July 28, 2021
புதையலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வெளிமாவட்டங்களில் கடமை புரியும் ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களில் தடுப்பூசியைப் பெற முடியும்

Posted by - July 28, 2021
சீனாவில் இருந்து கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளை யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு நாளை வியாழக்கிழமை முதல் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக …..!

Posted by - July 28, 2021
அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானங்களை எடுத்துள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

எரிகாயங்களுடன் 2 பிள்ளைகளின் தாயார் பலி

Posted by - July 28, 2021
கணவன் அடுப்படியில் பெற்றோல் போத்தலை அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் மனைவி எரிகாயங்களுக்கு உள்ளானார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும்

“தீயில் வீழ்ந்த இறகுகள்” நூல் வெளியீடு ஜூலை 31

Posted by - July 27, 2021
யாழ்ப்பாண நூலக எரிப்புப் பற்றி  சிங்கள மொழியில் “தீயில் வீழ்ந்த இறகுகள் ” என்ற  காவியமொன்றை சந்தரஸீ சுது சிங்க  எழுதியிருக்கிறார். யாழ் நூலக எரிப்பைப் பற்றி அவர் எழுதிய காவியத்தை விதர்ஷன வெளியீட்டு நிறுவனம் ஜூலை 31_இல் வெளியிடுகிறது. சந்தரஸீ…
மேலும்

வீதி விபத்தில் ஆசிரியை பலி,!! கணவன் படுகாயம்!!

Posted by - July 27, 2021
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் 25.07.2021 ஞாயிறு இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளதுடன் அவரது கணவர் மூதூர்
மேலும்

பசில் ஒரு மந்திரவாதியில்லை ?

Posted by - July 27, 2021
அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. இதை அகமுரண் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மேற்கு நாடுகளோடு சுதாகரித்துக்கொள்ளும் ஓர் உத்தி என்று எடுத்துக் கொள்வதா…
மேலும்

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை முதல் தடுப்பூசி – வைத்தியர் நிமால் அருமைநாதன்

Posted by - July 27, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நாளை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்