நிலையவள்

இராணுவத்துக்கு விழா எடுக்கும் பணத்தை அவர்களுக்கு உதவியாக கொடுங்கள்- பி. ஹரிசன்

Posted by - May 20, 2018
இராணுவ வீரர் தின நிகழ்வு என பாரியளவில் செலவு செய்து பிரபல்யம் தேடுவதை விடுத்து, அதற்கு செல்லும் நிதியை இராணுவ வீரர்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக்…
மேலும்

இறுதி நேரத்தில் அனைவரும் வந்து ஜனாதிபதியை சூழ்ந்து கொள்வார்கள்- மஹிந்த

Posted by - May 20, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமான ஒன்று எனவும், நேரம் வரும் போது ஜனாதிபதியை சூழ அனைவரும் ஒன்றுபடுவார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா…
மேலும்

6000 பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை-மனோ கணேசன்

Posted by - May 19, 2018
ஆறாயிரம் தமிழ் பாடசாலைகளில் தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நல்லிண்க்கத்திற்கான பயணத்தின் போது இவ்வாறான விடயங்கள் குறித்து மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இந்த குறையை போக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை…
மேலும்

வவுனியாவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது

Posted by - May 19, 2018
வவுனியாவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் இன்று அதிகாலை 12.10மணியளவில் புதையல்தோண்டிய 5 பேரை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து புதையல்தோண்டும் ஆயுதங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று…
மேலும்

நெடுங்கேணியில் டிப்பர்வாகன விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 19, 2018
முல்லைத்தீவு, முள்ளியவளை, நெடுங்ககேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

முள்ளிவாய்க்கால் மண்ணில் பதிவான புலிகளின் தடங்கள்

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் மண்ணில் நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்குச் சென்றவர்கள் தமது செல்பேசிகளில் ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டனர். அதில் போரில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவுத் தடங்கள் சிலதும் பதிவாகியது.
மேலும்

ஓமந்தையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்!

Posted by - May 19, 2018
தனியார் பேருந்து சடுதியாக நிறுத்தப்பட்டதை அடுத்து, அதன்பின்புறம் வேகமாக வந்துகொண்டிந்த இ.போ.ச. பேருந்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது மோதி விபத்துக்குள்ளானது புளியங்குளத்துக்கும், ஓமந்தைக்கும் இடையே இன்று பிற்பகல் நடந்த பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா பொது மருத்துவமனையில்…
மேலும்

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை-சிறிசேன

Posted by - May 19, 2018
சில ஊடகங்கள் மற்றும் சில அமைப்புக்கள் கூறுவது போன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இன்று (19) இடம்பெற்ற தேசிய இராணுவ வீரர் நினைவு…
மேலும்

இராணுவத்தைக் காட்டிக் கொடுப்பது, வெட்கம் கெட்ட செயல்- மஹிந்த

Posted by - May 19, 2018
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த உதாரண புருஷர்களை இனச் சுத்திகரிப்பு மேற்கொண்டவர்கள் என அரசாங்கத்திலுள்ள புலி ஆதரவாளர்கள் தெரிவிப்பது வெட்கம் கெட்ட செயல் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்களின் தேசிய தின நிகழ்வுகளை ஒட்டி வெளியிட்டுள்ள விசேட…
மேலும்

ராஜிதவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலியில் ஆர்ப்பாட்டம்

Posted by - May 19, 2018
ராஜித சேனாரத்ன இராணுவம் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். காலியிலுள்ள இராணுவர் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கவீனமுற்ற இராணுவத்தினர், நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவத்தினரின் மனைவிமார் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்