நிலையவள்

யானையுடன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

Posted by - October 17, 2018
கண்டி – யாழ்ப்பாணம் ஏ 9 பிரதான வீதியின் ஞானிக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று யானையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தில் இருந்து கெகிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த யானை…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து பிரச்சினைகளும் வெளியாகியுள்ளது- ரஞ்சன் ராமநாயக்க

Posted by - October 17, 2018
கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தற்போது வெளியாகியுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கதிர்காமம் வனப்பகுதியில் பங்களா ஒன்று இருப்பதாக தொடுத்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்க நேற்று (16)…
மேலும்

காதல் பிரச்சினையால் தூக்கில் தொங்கிய இளைஞர்

Posted by - October 17, 2018
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (17) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். தாளங்குடாவைச் சேர்ந்த 18 வயதுடைய வசீகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி…
மேலும்

மேல்மாகாண சபை கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்

Posted by - October 17, 2018
கொழும்பு மாநகர சபைக்கு மேல்மாகாண சபையினால் முத்திரை கட்டணம், தண்டப்பணம் உள்ளிட்டவைகளுக்காக 3000 மில்லியன் ரூபா பணம் வழங்க வேண்டியிருப்பதாக மாநகர ஆணையாளர் வீ.கே.ஏ.அநுர தெரிவித்துள்ளார். அண்மையில் கடன் முத்திரை கட்டணமாக 500 மில்லியன் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வரிக்கட்டணங்கள்,…
மேலும்

சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப இரு குழுக்கள் நியமனம்

Posted by - October 17, 2018
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற குறித்த கூட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்க…
மேலும்

பேர்பேச்சுவல் நிறுவனத்தை இடமாற்றம் செய்ய அனுமதி கோரி மனு

Posted by - October 17, 2018
பேர்பேச்சுவல் ட்ரெஸரீர் நிறுவனத்தை (PTL) இடமாற்றுவதற்கு அனுமதி கோரி மனுவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் சட்டத்தரணிகள் குறித்த மனுவை இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் சமர்ப்பித்தனர். குறித்த மனு மீதான உத்தரவை எதிர்வரும் 25ம் திகதி வழங்குவதாகவும், அது தொடர்பான எழுத்துமூல…
மேலும்

சரத் குமார குணரத்னவின் வழக்கு டிசம்பர் மாதம் விசாரணைக்கு

Posted by - October 17, 2018
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 06 பேருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 12ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த…
மேலும்

65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது

Posted by - October 17, 2018
தனது உடல் மற்றும் ஆடைக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து 1 கிலோ 200 கிரேம் தங்க நகைகளை கடத்த முயன்ற ஒருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருடாக இலங்கைக்கு…
மேலும்

ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - October 17, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்ட கொழுந்து மடுவத்தில் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிந்த இந்த சடலம் நேற்றிரவு 10.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இச் சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயதுடையவர்…
மேலும்

தொடர்ச்சியாக ஆலயங்கள் , வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் கைது

Posted by - October 17, 2018
யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக  ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களை நேற்று மாலை மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளில் கடந்த…
மேலும்