கடுகண்ணாவை புத்தர் சிலை உடைப்பு, ஒருவர் கைது
கடுகண்ணாவை, திதுருவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள புத்தர் சிலை ஒன்றை உடைத்ததாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவனல்லை பிரதேசத்தை சேர்ந்த எம்.அஷ்பர் என்ற நபரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்ய…
மேலும்