நிலையவள்

கடுகண்ணாவை புத்தர் சிலை உடைப்பு, ஒருவர் கைது

Posted by - December 26, 2018
கடுகண்ணாவை, திதுருவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள புத்தர் சிலை ஒன்றை உடைத்ததாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவனல்லை பிரதேசத்தை சேர்ந்த எம்.அஷ்பர் என்ற நபரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்ய…
மேலும்

இரணைமடு வான் பகுதிக்குள் அதிகளவு மீன்கள்!

Posted by - December 26, 2018
இரணைமடு குளத்தின் வான் பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.  இதனால் தற்போது பெருமளவானவர்கள் வான் பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளனர்.  நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளனர்.  நேற்று (25)…
மேலும்

தென்பகுதியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை வடக்கிலும் எடுக்கப்பட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - December 26, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால் அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.  அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தங்களது கிணறுகளில் மழைநீருடன் சேறும் சேர்ந்துள்ளதால், அந்த நீரை பயன்படுத்த முடியாத…
மேலும்

பரபரப்பான 51 நாட்கள் பற்றிய புத்தகத்தை எழுதினால் பலர் சிக்கலுக்குள்ளாகுவர் – ஹக்கீம்

Posted by - December 26, 2018
நான் தீவிர அரசியலிருந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் மிகவும் பரபரப்பான 51 நாட்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுவதாக ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்பொழுது அப்புத்தகத்தை எழுதினால், எங்களது தரப்பிலும் எதிர்தரப்பிலும் பலர் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்படும் என நகர…
மேலும்

கேரள கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் கைது

Posted by - December 26, 2018
கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸர்ரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் காலியை சேர்ந்த 23 வயதுடைய கடற்படை சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபரிடம் இருந்து 27…
மேலும்

சுனாமிப் பேரலையில் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்(காணொளி)

Posted by - December 26, 2018
சுனாமிப் பேரலையின் தாக்கத்தால் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்> வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று நினைவுகூரப்படுகின்றன. நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டுக்கான வேலைகளை அப்பகுதி மக்களும், பொது அமைப்புக்களும் இணைந்து நேற்றையதினம் மேற்கொண்டிருந்த நிலையில்> இன்று…
மேலும்

மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி – பெப்ரல்

Posted by - December 26, 2018
மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குற்றம் சாட்டியுள்ளார். ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அத்துடன்…
மேலும்

நீராடச் சென்று காணாமற் போனவர் சடலமாக மீட்பு

Posted by - December 26, 2018
யாழ்ப்பாணம் மணியந்தோட்டப் பகுதியில் குளத்தில் நீராடச் சென்ற  குடும்பஸ்தர் ஒருவர் காணாமற்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம்  முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த  குலேந்திரன் யேசுதாசன் (வயது 39) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக…
மேலும்

க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்

Posted by - December 26, 2018
க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இறுதி முடிவுகளை விரைவில் வெளியிடவுள்ளதாக பரீட்சைத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.  இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத 28ஆம் திகதி இறுதியில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை…
மேலும்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ள ரயில்வே திணைக்களம்

Posted by - December 26, 2018
ரயில்வே திணைக்களம் பணிபகிர்ஷ்கரிப்பு தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக இன்று கூடவுள்ளது.  இன்று நள்ளிரவுடன் ரயில்வே ஊழியர்கள் பணிபகிர்ஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.  புதிய அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணைவாக இன்று கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் செயலாளர்…
மேலும்