கரிகாலன்

பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு!

Posted by - July 24, 2020
பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு றிபப்ளிக் பகுதியில் இன்று (23.07.2020) வியாழக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு கோவிட் 19 சட்ட திட்டங்களுக்கு அமைவாக உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ…
மேலும்

கறுப்பு யூலை நினைவு சுமந்த பாடல் வெளியீடு

Posted by - July 23, 2020
https://www.facebook.com/tamiltnetwork/videos/713841569397091/?t=131&v=713841569397091 தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியான TTN தமிழ் ஒளியின் உருவாக்கத்திலும் தமிழீழத்தின் இசையமைப்பாளர்களின் ஒருவரனான முகிலரசனின் இசையிலும் வெளியீட்டுப்பிரிவு அனைத்துலகத் தொடர்பகத்தால் வெளியிடப்படும் கறுப்பு யூலை நினைவாக சிறப்பு வெளியீடு…. இசை : முகிலரசன் பாடியவர் : பிரசாந், வைஷ்னவி, சாரங்கா,…
மேலும்

யேர்மனியில் சிறிலங்கா அரசின் இனவழிப்பான கறுப்பு யூலை 83 நினைவாக கண்காட்சி..

Posted by - July 23, 2020
ஈழத்தமிழரின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு யூலை 83 இனவழிப்பு நினைவாக யேர்மனியில் பல மாநிலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகளும் , கண்காட்சிப் போராட்டங்களும் நடைபெற்றது. சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 83 இன் 37 ஆவது…
மேலும்

கலாநிதி குருபரனின் இராஜினாமா, தமிழ்க் குமுகாயத்தின் புத்தியீவி மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலே. -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - July 22, 2020
July 21, 2020 Norway ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மிகவும் படித்த கல்விச்சமகமாக விளங்கிய தமிழச் சமூகம் இன்று கல்வியில் திட்டமிட்டு பின்தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது. தமிழ்ப் புத்திசீவிகள் புறந்தள்ளப்பட்டும் தரமான கல்வியாளர்களுக்கு முன்னுருமை வழங்காமலும் தமிழ்மக்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்…
மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் சங்கர் நினைவு சுமந்த சுற்றுப்போட்டிகள் 2020!

Posted by - July 19, 2020
26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டிகளானது 18.07.2020 அன்று பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசக…
மேலும்

புலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.- தமிழமுதன்.

Posted by - July 12, 2020
ஏதோவந்திட்டம் கொஞ்சக்காலம் இருந்து உழைச்சுக்கொண்டு நாட்டுக்கு திரும்பிப்போவம் ஒவ்வொரு தமிழரும் புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் உச்சரித்த வார்த்தைதான் இது. உழைப்பு என்பது ஒருபுறம் இருக்க வாழ்வுமட்டுமல்ல மரணம் கூட இங்குதான் என்பதை முப்பது வருடகால ஆயுதப்போராட்டமும் இன்றைய அரசியல் நிலமைகளும் எமக்கு உணர்த்தி…
மேலும்

ஸ்ரீதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு

Posted by - July 8, 2020
“தாயகம் என்பது தாயிலும் மேலென நினைவில் வைப்போம்.” 05.07.2020 அண்மையில் தமிழத்; தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் ஐபிசி தொலைக்காட்சிக்கு கொடுத்த செவ்வியொன்றில் தான் பிரான்சில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் 18 பேரைச் சந்தித்துப் பேசியதாக சொல்லியிருந்தார்.…
மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்!

Posted by - July 7, 2020
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த…
மேலும்

பிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!

Posted by - July 6, 2020
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு 05.07.2020 ஞாயிற்றுக்கிழமை பொபினிப் பகுதியில் மாலை 16.00…
மேலும்

கணன்று கொண்டிருக்கும் கரும்புலி மில்லரின் ஈகத்தால் உறுதியேற்போம் !- பு.மா.பாஸ்கரன்

Posted by - July 6, 2020
அமெரிக்க மத்திய உளவுத்துறையாலும் அமெரிக்க சிறப்புப் படைகளாலும் பின்தொடர்ந்து கைப்பற்றப்பட்டுப் பொலிவியப் படைகளால் லா கிகுவேரா என்ற இடத்தில் வைத்து 9 ஒக்டோபர்1967 இல் “சே” என்று அழைக்கப்பட்ட சே குவேரா அவர்கள் படுகொலை செய்யப்படார். ஐம்பத்து மூன்று ஆண்டுகள் கடந்து…
மேலும்