நிலையவள்

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது நிம்மதியாக வாழ விடுங்கள்!-ஆனந்தசங்கரி

Posted by - December 30, 2019
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு காரணம் தமிழரசுக் கட்சியே. நிலைமை இவ்வாறிருக்கும் போது வடக்கு கிழக்குக்கு வெளியே தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தயவு செய்து அவர்களையாவது நிம்மதியாக வாழவிடுங்கள் என தமிழர் விடுதலை…
மேலும்

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

Posted by - December 30, 2019
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டை…
மேலும்

வாக்குறுதிக்கு அமைய நடவடிக்கை எடுங்கள்-மனோ

Posted by - December 30, 2019
ஜனாதிபதி தேர்தல் காலத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரிவினரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். கேகாலை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர்…
மேலும்

இலவச வீசா முறையை மேலும் ஒரு மாதம் நீடிக்க நடவடிக்கை!

Posted by - December 30, 2019
இலவச வீசா நடைமுறையானது அடுத்த ஆண்டு காலவதியாகவுள்ளமையினால் அதனை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடல்கள்…
மேலும்

சீருடை வவுச்சர், பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 3 ஆம் திகதியுடன் நிறைவு!

Posted by - December 30, 2019
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் மற்றும் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படவுள்ளன. அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
மேலும்

மீண்டும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் சுவிஸ் தூதுரக ஊழியர்!

Posted by - December 30, 2019
கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் பெண் ஊழியரான கனியா பானிஸ்டர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பனிஸ்ட பிரான்சிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து…
மேலும்

மட்டு. விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற திட்டம்!

Posted by - December 30, 2019
மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசும் தனது முழு ஒத்துழைப்பை…
மேலும்

உயர்தரத்தில் சித்தியடைந்தவர்கள் ஆறு மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களுக்கு- பந்துல

Posted by - December 29, 2019
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாத காலப்பகுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு…
மேலும்

சர்ச்சைக்கு மத்தியிலும் கிளிநொச்சியில் தமிழில் இசைக்கப்படும் தேசிய கீதம்

Posted by - December 29, 2019
இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டுமே தேசியக் கீதம் பாடப்படுமென அறிவிக்கப்பட்டமை பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளன. எனினும் தமிழ் நிகழ்வுகளில் தேசிய கீதம் இசைப்பது வழமைபோன்றே இடம்பெற்று வருகிறது.…
மேலும்

குற்றமிழைத்தவர்கள் கைது செய்யப்படுவது அரசியல் பழிவாங்கல் அல்ல – மஹிந்த

Posted by - December 29, 2019
குற்றமிழைத்தவர் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்யும்போது, அதனை அரசியல் பழிவாங்கல் என விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,…
மேலும்