சமர்வீரன்

பேர்லின் தமிழாலயத்தில் மாவீரர்களின் நினைவோடு மாணவர்களுக்கு “மாவீரம் எங்கள் மண்ணின் மூச்சு” தமிழீழ வரைபடம் பரிசளிக்கப்பட்டது.

Posted by - November 25, 2023
மாவீரர் வாரத்தை முன்னிட்டு பேர்லின் தமிழாலயத்தில் மாவீரர்களின் நினைவோடு மாணவர்களுக்கு “மாவீரம் எங்கள் மண்ணின் மூச்சு” தமிழீழ வரைபடம் பரிசளிக்கப்பட்டது. எமது மண்ணிற்காக தங்களை ஈகம் செய்த மாவீரர்களின் வரலாறு தலைமுறை தாண்டியும் நிலைத்து நிற்கும் வகையில் மாணவச் செல்வங்களுக்கு இப்…
மேலும்

யேர்மனி ButterBlume நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.

Posted by - November 25, 2023
மட்டக்களப்பு வெல்லாவெளியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 25.11.2023 காலை 11.00 மணியளவில் மட்டக்களப்பு வெல்லாவெளிப் பிரதேசத்தில் 150 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 150 இற்கு மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 அனைத்துலகத் தொடர்பகம். -வேண்டுதல்.

Posted by - November 25, 2023
25.11.2023 நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தின் விடுதலைக்காகவும்,…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டி-நெதர்லாந்து.

Posted by - November 24, 2023
நெதர்லாந்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டிகள் அனைத்துப் பாடசாலைகளினதும் பேராதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் விபரங்கள் அதிகீழ்ப் பிரிவு 1 ஆம் இடம் கரித்திர‌ன் ஜெயநாதன் 2 ஆம் இடம் சரிஷா சிறிஸ்வரன்…
மேலும்

மேதகு.வே. பிரபாகரன் சிந்தனை என்பது தமிழர்களின் விடுதலைக் கோட்பாடு.

Posted by - November 24, 2023
கோட்பாடு என்பது விதிமுறைகளிற்கும் நியதிக்கும் உட்பட்டது. கோட்பாடு என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும். அறிவியல் உண்மைகளை விதி என்றும் கோட்பாடு என்றும்தான் கூறுகிறோம். கோட்பாடு என்பது உண்மையானது…
மேலும்

நெதர்லாந்து வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் கொக்குத்தொடுவாய் பகுதியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

Posted by - November 24, 2023
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து,23.11.2023 அன்று 4.00 மணியளவில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் -கருநாட்டங்கேணி பகுதியில் 88 மாவீரர்களின் பெற்றோர், பங்குபற்றலுடன் மக்களும் இணைந்து மாவீரர் பெற்றோர்…
மேலும்

மட்டக்களப்பு தாண்டியடியில் மாவீர்ர்நாள் நினைவேந்தலுக்குத் தடை! பதட்டமான சூழல் நிலவுகிறது.

Posted by - November 24, 2023
மட்டக்களப்பு தாண்டியடி துயிலுமில்லம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை நிலைகொண்டுள்ள நிலையில் அதன் அருகிலுள்ள பொதுக்காணியில் மாவீர்ர்நாள் நிகழ்வு நடைபெறுவது வழமை. தற்போது சிறிலங்கா காவற்துறை ,அக்காணியில் நினைவேந்தல் செய்ய முடியாதெனவும் அதனை மீறி நிகழ்வு செய்தால் கைது செய்வோமென மிரட்டியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து…
மேலும்

டென்மார்க் ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.


Posted by - November 23, 2023
தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் வித்தாகி போன மறவர்களை நினைவு கூரும் முகமாக, டென்மார்க் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஓல்போக், கொப்பனேகன் மற்றும் ஒடன்ஸ்ச பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ந்து இன்று 23.11.2023 ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களாளும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல்…
மேலும்

மட்டக்களப்பு வாகரையில் யேர்மனி வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.

Posted by - November 23, 2023
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 23.11.2023 மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் 85 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 100 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.இம்மதிப்பளிப்பில் முன்னைநாள்…
மேலும்