கரிகாலன்

மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தமிழ்ப் பண்ணையாளர்களின் காணிகளில் அத்துமீறும் சிங்களவர்கள்-சுகாஸ்

Posted by - October 20, 2023
மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தமிழ்ப் பண்ணையாளர்களின் காணிகளில் அத்துமீறும் சிங்களவர்கள் அவர்களின் உடமைகளையும் கால்நடைகளுக்கும் சேதம் விளைவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாத அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் தமிழ்த்தரப்புகளான பிள்ளையான், வியாழேந்திரன், கருணா, அங்கஜன், டக்ளஸ் போன்றவர்களா யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும்…
மேலும்

பொலிஸால்  படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு

Posted by - October 20, 2023
யாழ்ப்பாணம், ஒக்ரோபர் 21 இலங்கை பொலிஸாரால் மிலேச்சத்தனமாக கடந்த 2016 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான கஜன் சுலக்சன் ஆகியோரது 7ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கபட்டது.…
மேலும்

மயிலத்தமடு மாதவனை பகுதியில் பதற்றம், புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றம் !

Posted by - October 19, 2023
மட்டக்களப்பு மயிலத்தமடுவில் முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் மற்றும் அம்பிட்டிய தேரர் கூட்டிணைப்பில் அண்மையில் வைக்கப்பட்டசிலை நேற்று இரவு கடுமையான பாதுகாப்பு மத்தியிலும் குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து  அங்கு தற்போது அதிரடிப்படையினர் குவிக்கப்படுகின்றனர். தமிழ் பண்ணையாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கான மற்றுமொரு…
மேலும்

தமிழ் விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்தியிலும் மயிலத்தமடுவில் புதிய புத்தர்சிலை

Posted by - October 16, 2023
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மயிலத்தமடு மேய்ச்சல் தரை நிலம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பண்ணையாளர்கள் 32…
மேலும்

சந்தோஷ் நாராயணனின் யாழ் இசை நிகழ்வை பிற்போடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்

Posted by - October 15, 2023
யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவம் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 3 வைத்தியர்கள், 2 தாதிகள் உட்பட 21 பணியாளர்களும், 47 நோயாளர்களுமாக 68பேர் கொல்லப்பட்ட தினத்தில் யாழில் தென்னிந்திய இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடாத்தும் ”யாழ் கானம்”…
மேலும்

30 நாட்களை எட்டிய மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம் – சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடி தொடர்கிறது

Posted by - October 14, 2023
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரிவரும் நிலையில் அப்பகுதிகளி்ல் பெரும்பான்மை இனத்தவர்களின் அடாவடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த வகையில், நேற்றையதினம் (14.10.2023) மயிலத்தமடு மாதவனை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கும் பட்டிக்குள் உள்நுழைந்த சிங்கள பேரினவாதிகள் அங்குள்ள பொருட்களை…
மேலும்

தொடரும் சிங்கள ஆக்கிரமிப்பு,தமிழ் பண்ணையாளர்களின் தொடர் போராட்டம் 29 நாளினை எட்டியுள்ளது.

Posted by - October 13, 2023
சிங்களவர்களின் மேய்ச்சல் தரை நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டக்களப்பு மலத்தமடு, பெரியமாதவனை கால்நடை பண்ணையாளர்கள் 29வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிங்களவர்கள் மேய்ச்சல் நிலத்தை அழித்து புதிய குடியிருப்புகளை தொடர்ந்தும் அமைத்து வருகின்றனர். தமிழ் பண்ணையாளர்களின் …
மேலும்

புலிகள் அமைப்பின் வாலை அழித்துள்ளோம் ,தலை ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் -சரத் வீரசேகர

Posted by - October 13, 2023
தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக…
மேலும்

மிருசுவில் படுகொலை : சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கிய மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

Posted by - October 13, 2023
2000ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற மிருசுவில் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை எதிர்த்து மாற்றுக் கொள்கைக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தாக்கல் செய்த மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் நேற்று (12)…
மேலும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்.

Posted by - October 13, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணை தலைவருமான பொன்னம்பலம் செல்வராசா இன்று இறைபதம் அடைந்தார். தனது 77 ஆவது வயதில் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தியுள்ள அன்னாரின் உடல் மட்டக்களப்பு…
மேலும்