புலிகள் அமைப்பின் வாலை அழித்துள்ளோம் ,தலை ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் -சரத் வீரசேகர
தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக…
மேலும்