குருந்தூர் மலையில் திடீரென முளைத்த புத்தர்.
இன்று குருந்தூர் மலையில் திடீரென புத்தர் ஒன்றை வைத்து வழிபட ஆரம்பித்துள்ள சிங்களவர்கள் தமிழர்களின் பாராம்பரியமான சிவன் கோயில் இருந்த இடத்தை தமது பூர்வீக இடமென நிறுவவதற்காக புத்தர் சிலையொன்றை அங்கு வைத்திருக்கிறார்கள்.இதே வேளை இதற்கு எதிரான செயற்பாடுகளிற்கு மக்களை அணி…
மேலும்