ஜேர்மன் லெவகுசன் வாழ் தமிழ்மக்களின் நிதியுதவியில் தொடரும் வெள்ள நிவாரணப்பணிகள்.

392 0

8.1.2021 அன்று அக்கரைபற்று கோளாவில் பகுதியில் வசிக்கும் 14 குடும்பங்களுக்கும் பனங்காடு கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்களுக்கும் பொத்திவில் குண்டுமடு கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களுக்குமாக சேர்த்து மொத்தம் 70 பொதிகளை ஜேர்மன் நாட்டின் லெவகுசன் வாழ் தமிழ்மக்களின் நிதியுதவியில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இதற்குரிய நிதியுதவியை தந்து உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளைத் தொரிவித்துக் கொள்ளுகின்றோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.