சமர்வீரன்

தமிழின அழிப்பு நினைவு நாள் 18.5.2020 – Germany,Düsseldorf

Posted by - May 11, 2020
முள்ளிவாய்க்காலின் நினைவேந்தலில் உணர்வின் கதவுகள் அகலத்திறக்கப்படுகின்றது! இடர்காலத் தடுமாற்றமாக சமகாலம் சற்று மாறி சட்டத்தின் கதவுகள் வரையறுக்கப்பட்டுள்ளது! உணர்வுகளுக்கு உண்டோ அடைக்கும்தாள்! சமகாலத்தையும் மதிப்போம் அது அனுமதிக்கும் தொகையில் உணர்வுகளோடு இணைவேம்!
மேலும்

மே ஐந்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 5, 2020
மே ஐந்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்! ******** பல லட்சம் பேர்கொண்ட சிற்ரூரின் திடலிலே… அறுபட்ட காயங்கள் ஆற்றிட மருந்தில்லை…! அரை லட்சம் பேர்தாண்டி இறந்திட்ட போதிலும்… அதுகண்டு காத்திட யாருக்கும் மனமில்லை…! மக்கள் சேவையின் பருத்துவப் பிரிவுக்கோ மரத்தடி நிழல்கூட…
மேலும்

வலி சுமந்த மாதமும் மாறாத ரணங்களும்!

Posted by - May 2, 2020
வலி சுமந்த மாதமும் மாறாத ரணங்களும்! இது வலி சுமந்த மே மாதம்.முள்ளிவாய்க்களில் நிகழ்ந்த இனப் படுகொலையின் கோர நினைவுகளை, ஆறாத வடுக்களை சுமந்து வருகிறது இப் பதிவு….
மேலும்

மே முதல் நாள் முள்ளிவாய்க்கால்.

Posted by - May 1, 2020
மே முதல் நாள் முள்ளிவாய்க்கால். ******* இனவெறி அரசின் ஆட்சிப்பீடம் ஆடும் தமிழின அழிப்பின் அவலங்களில்…. தொடர் கால ஓட்டத்தில் இன்றுமாக ஈழத்தமிழினம் இழந்தவைகள் ஏராளம்! தாய்நிலம் தாண்டிய தமிழனின் இருப்பில்… வரும்துயர் தாங்கிய தத்தம் வாழ்வியலில்… உயிராய், உடமையாய், வளமாய்,…
மேலும்

உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

Posted by - May 1, 2020
“சுயநிநிறைவான, தன்னில்தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும். இந்தப் புதிய சமூகத்தில் ,உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும். உழைப்பவனே பொருளுலகினைப் படைக்கிறான் மனிதவாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றான். உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை…
மேலும்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதல்.-காணொளி

Posted by - May 1, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 1990 காவு வண்டி ஊடாக அனுப்பப் பட்டிருக்கிறார்கள். பலர் மருத்துவமனைக்குச் செல்ல பயந்த நிலையிலேயே தமது வீடுகளில்…
மேலும்

பன்னாட்டு தொழிலாளர் தினம் 2020 – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - May 1, 2020
இன்றும் தொழிலாளர்கள் அடக்கப்பட்டு அரசியல் வாதிகளால் கொண்டாடப்படுகின்ற தொழிலாளர் தினத்தால் எங்களிற்கு நியாயம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அந்தவகையில்தான் பன்னாட்டு ரீதியாக தொழிலாளர் தினத்தில் இன்றும் தொழிலாளர் வர்க்கம் தங்கள் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடுகின்றனர். ஆனால் இம்முறை உலகமே கொரோனா…
மேலும்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சாவடைந்த புலம்பெயர் உறவுகளுக்கு ஈழத்தில் உணர்வஞ்சலி!

Posted by - April 17, 2020
வவுனியாவில் ஆயிரத்து நூறு நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த உலக…
மேலும்