தமிழின அழிப்பு நினைவு நாள் 18.5.2020 – Germany,Düsseldorf
முள்ளிவாய்க்காலின் நினைவேந்தலில் உணர்வின் கதவுகள் அகலத்திறக்கப்படுகின்றது! இடர்காலத் தடுமாற்றமாக சமகாலம் சற்று மாறி சட்டத்தின் கதவுகள் வரையறுக்கப்பட்டுள்ளது! உணர்வுகளுக்கு உண்டோ அடைக்கும்தாள்! சமகாலத்தையும் மதிப்போம் அது அனுமதிக்கும் தொகையில் உணர்வுகளோடு இணைவேம்!
மேலும்