சமர்வீரன்

ஊடக அறிக்கை – ஈழ அகதிகளை ஜேர்மனி நாடுகடத்த எடுக்கும் முயற்சி தொடர்பானது.

Posted by - June 4, 2021
  03.06.2021 ஊடக அறிக்கை: ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்த்து கோரிய தமிழீழத் தமிழர்களை நாடு கடத்தல் தொடர்பானது. தனிநபர் உரிமைகளையும் மனிதவுரிமைகளையும் மதிக்கும் என்று அதீத நம்பிக்கையைக் கொண்ட நாடாக தமிழீழ மக்கள் நேசிக்கும் நாடுகளில் ஒன்றான ஜேர்மனிய நாடும்…
மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

Posted by - June 1, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது…
மேலும்

ஜேர்மனியின் நாடுகடத்தல் செயற்பாட்டுக்கான அறிவுறுத்தல்.

Posted by - June 1, 2021
ஊடகத்துறை ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி அன்பான உறவுகளே…! வணக்கம்! இன்றைய COVID-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் உலகமே முடங்கிப் போய் இயங்கு நிலையற்று இருக்கும் நிலையில், ஜேர்மனிய அரசு புலம்பெயர்ந்து வந்து ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களாகிய  எமக்குமீண்டும் மீண்டும் துன்பத்தை விளைவிக்கும் செயற்பாடுகளைத் தொடர்கின்றது. இன்றைய காலத்தில் இலங்கையை ஆளும் இனவழிப்பு அரசினால், திட்டமிட்டு  இரகசியமாகத் தொடரப்படும்கொடூரமான இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து உயிர் தப்பி வாழ்வதற்காக பிறந்த ஊரைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து, அகதிகளாக இங்கு வந்து, ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்து கோரிக்கை வைத்துக்காத்திருந்த எம் உறவுகள் சிலரை  கடந்த 30.03.2021 அன்று கைது செய்து சிறப்புத்தடுப்பு முகாம்களில் தடுத்துவைத்திருந்தது மட்டுமல்லாது, அவர்களை Düsseldorf சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்புக்குநாடு கடத்தி இருந்தது பெரும் வேதனையை எமக்குத் தந்திருந்தது. இதனைத் தடுப்பதற்கு நாம் பெரும் முயற்சிகளை எடுத்ததும், எம் உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறப்புமுகாம்களுக்கு முன்பாக பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததும் நீங்கள் அறிந்ததே. இருப்பினும் எம்மால் 4 பேரைத் தவிர ஏனைய அனைத்து உறவுகளைக் காப்பாற்ற முடியாமல் போனது எம் துர்ப்பாக்கியமே. இந்த நிலையில்,…
மேலும்

மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு)

Posted by - May 31, 2021
செய்தி வெளியீடு மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு) உலகப்பரப்பில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை இளையோர்கள், இலங்கைதீவின் வடக்கு-கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் மரபின் தொடர்ச்சியாகவும், தமிழீழ மக்களின் நல்லாசியுடனும், தமிழ்நாட்டுத் தமிழர்களின்…
மேலும்

யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் நடைபெற்ற கண்காட்சி

Posted by - May 30, 2021
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 40 ஆண்டுகள் அண்மித்து நிற்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். யூதர்களின் மீது இன…
மேலும்

ஈழஎதிலிகளுக்குஉதவிக்கரம் நீட்டிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் திரு செ.செந்தில்குமார்.

Posted by - May 27, 2021
தமிழகத்திலுள்ள தர்மபுரி மாவட்டம் தும்பநல்லியில் முப்பது ஆண்டுகளாக உள்ள ஈழஏதிலிகள் முகாமில் ஏறக்குறைய 450 குடும்பங்களைக் கொண்ட 825பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 70பேர்வரையில் இருக்கின்ற சூழலில், கொறொனா பொதுமுடக்கமானது பெரும் வாழ்வாதாரப் பிரச்சினையைத் தோற்றுவித்தது. வெளியே…
மேலும்

சிங்களச் செல்வந்தர் ஒருவர் வில்லாம்பெருக்கு என்ற தமிழீழ வனப்பகுதியை அழிப்பதாக முறைப்பாடு.

Posted by - May 26, 2021
வட மாகாணம் மன்னார் மாவட்டம் மன்னார் தீவில் அமைந்துள்ள ஒலைத்தொடுவாய் வில்லாம்பெருக்கு எனும் புதர்களும் பனை மரங்களும் அடர்ந்த வனப்பகுதி, செல்வந்த தொழில் அதிபர் ஒருவரினால் கடந்த ஒரு வருடமாக சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுவரும் நிலையில், உயிரியலாளர்களோ சூழலியலாளர்களோ அதையிட்டுக் கவனம் செலுத்தாதவில்லையென…
மேலும்

தூத்துக்குடி போராட்டத்தில் உயிரிழந்த 15 தமிழர்களுக்கு வீரவணக்கம்!

Posted by - May 23, 2021
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி அமைதி வழியில் நடந்த போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த 15 தமிழர்களுக்கு வீரவணக்கம்! – மே பதினேழு இயக்கம் தூத்துக்குடி நகரத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அனில் அகர்வால் குஜராத் பனியா…
மேலும்

அந்தப் பார்வை சொல்லிய பாதை …!-அகரப்பாவலன்

Posted by - May 21, 2021
அந்தப் பார்வை சொல்லிய பாதை …! பாலச்சந்திரன் …! அந்தக்கண்கள் … அந்தப் பார்வை … அதற்குள் எத்தனை அர்த்தம் … எத்தனை காட்சி … எத்தனை ஆழம் …புதைந்துள்ளது … அது எல்லாம் உணர்ந்த ஞானியின் கண்களா ? –…
மேலும்