சர்வாதிகார நிழல் கொண்ட பூரண இராணுவ ஆட்சியே முன்னெடுக்கப்படுகிறது

Posted by - June 21, 2020
 ஜனநாயக ஆட்சி சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஆகிய இரண்டையுமே முற்றாக ஒழித்துக்கட்டி சர்வாதிகார நிலைகொண்ட பூரண இராணுவ ஆட்சியை நோக்கிய…

தேர்தலை நடத்துவதற்கான சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை

Posted by - June 21, 2020
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நாளை (22) நள்ளிரவு வெளியிட எதிர்ப்பார்ப்பதாக சுகாதார…

முகமாலை துப்பாக்கிசூடு தொடர்பில் பூரண விசாரணை நடத்தி அறிக்கை அளியுங்கள்: சார்ள்ஸ், பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்பு

Posted by - June 21, 2020
முகமாலை காரைக்காடு குளப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர்…

சென்னையில் இருந்து கோவை வந்த நகைக்கடை ஊழியர்கள் 3 பேருக்கு கரோனா: கொள்ளைநோய்கள் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு

Posted by - June 21, 2020
சென்னையில் இருந்து கோவை வந்த நகைக்கடை ஊழியர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு; சென்னையில் ஒரே நாளில் 4,799 வழக்குகள் பதிவு: 7,907 வாகனங்கள் பறிமுதல்

Posted by - June 21, 2020
முழு ஊரடங்கின் இரண்டாம் நாளான நேற்று சென்னையில் ஒரே நாளில் தடையை மீறி வெளியில் சுற்றியதாக 4,799 வழக்குகளும், 7,907…

ஆறு ஆண்டுகளாக சரியான பதில்‌ அளிக்காமல்‌ உணர்ச்சிகரமாகப் பதிலளிக்கிறீர்கள்: பிரதமர் மோடி மீது கமல் விமர்சனம்

Posted by - June 21, 2020
ஆறு ஆண்டுகளில்‌ எந்த ஒரு கேள்விக்கும்‌, சரியான பதில்‌ அளிக்காமல்‌, உணர்ச்சிகரமாகப் பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறீர்கள்‌ என்று பிரதமர் மோடியை…

யோக விஞ்ஞானத்தை வாழ்வின் அங்கமாக்க வேண்டும் – சத்குரு யோகா தின வாழ்த்து

Posted by - June 21, 2020
யோக விஞ்ஞானத்தை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் அங்கமாக்கி கொள்ள வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், அக்டோபர் 1-ந் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ்

Posted by - June 21, 2020
தமிழகத்தில், அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் காமராஜ்…