கிளாலியில் கொல்லப்பட்டவரின் இறுதி நிகழ்வு இன்று!

Posted by - June 22, 2020
கிளிநொச்சி – கிளாலிப் பகுதியில் மணல் ஏற்றச் சென்ற உழவியந்திரத்தில் பயணித்தபோது படையினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் இறுதி…

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரிய வழக்கு: ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

Posted by - June 22, 2020
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்க கோரி சென்னை…

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் குடும்ப நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்- ஜி.கே.வாசன்

Posted by - June 22, 2020
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் குடும்ப நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை விடுதலை; 5 பேரின் தூக்குத்தண்டனை ஆயுள்தண்டனையாக குறைப்பு; மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - June 22, 2020
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும் சென்னை…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா பாதிப்பு

Posted by - June 22, 2020
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,861 ஆக உள்ளது.

மின்னலாய் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த என்னதான் வழி?

Posted by - June 22, 2020
ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அளவு புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டே சென்றால், எங்கு போய் இது முடியப்போகிறது…

ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு

Posted by - June 22, 2020
ஜப்பான் நாட்டில் அமாமி தீவு பகுதியில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டில் அமாமி தீவு பகுதியில்…

பதற்றம் அதிகரிக்கும் நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் புதிய பாலத்தை அமைத்த இந்திய ராணுவம்

Posted by - June 22, 2020
கல்வான் பள்ளத்தாக்கின் சீன எல்லை அருகே இந்திய ராணுவம் பாலம் அமைத்துள்ளது. இந்த பாலத்தின் மூலம் எல்லைக்கு மிக அருகே…

இங்கிலாந்தில் பயங்கரம்: பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கத்திகுத்து தாக்குதல் – 3 பேர் பலி

Posted by - June 22, 2020
இங்கிலாந்து நாட்டில் பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய கத்திகுத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவை 19 பெயர்களால் அழைப்பேன்- தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம்

Posted by - June 22, 2020
கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் ஆவேசமாக கூறினார்.