கிளாலியில் கொல்லப்பட்டவரின் இறுதி நிகழ்வு இன்று! Posted by தென்னவள் - June 22, 2020 கிளிநொச்சி – கிளாலிப் பகுதியில் மணல் ஏற்றச் சென்ற உழவியந்திரத்தில் பயணித்தபோது படையினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் இறுதி…
மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரிய வழக்கு: ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம் Posted by தென்னவள் - June 22, 2020 மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்க கோரி சென்னை…
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் குடும்ப நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்- ஜி.கே.வாசன் Posted by தென்னவள் - June 22, 2020 கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் குடும்ப நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை விடுதலை; 5 பேரின் தூக்குத்தண்டனை ஆயுள்தண்டனையாக குறைப்பு; மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு Posted by தென்னவள் - June 22, 2020 உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும் சென்னை…
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா பாதிப்பு Posted by தென்னவள் - June 22, 2020 செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,861 ஆக உள்ளது.
மின்னலாய் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த என்னதான் வழி? Posted by தென்னவள் - June 22, 2020 ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அளவு புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டே சென்றால், எங்கு போய் இது முடியப்போகிறது…
ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு Posted by தென்னவள் - June 22, 2020 ஜப்பான் நாட்டில் அமாமி தீவு பகுதியில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டில் அமாமி தீவு பகுதியில்…
பதற்றம் அதிகரிக்கும் நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் புதிய பாலத்தை அமைத்த இந்திய ராணுவம் Posted by தென்னவள் - June 22, 2020 கல்வான் பள்ளத்தாக்கின் சீன எல்லை அருகே இந்திய ராணுவம் பாலம் அமைத்துள்ளது. இந்த பாலத்தின் மூலம் எல்லைக்கு மிக அருகே…
இங்கிலாந்தில் பயங்கரம்: பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கத்திகுத்து தாக்குதல் – 3 பேர் பலி Posted by தென்னவள் - June 22, 2020 இங்கிலாந்து நாட்டில் பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய கத்திகுத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
கொரோனாவை 19 பெயர்களால் அழைப்பேன்- தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம் Posted by தென்னவள் - June 22, 2020 கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் ஆவேசமாக கூறினார்.