கிளிநொச்சி முருகன் கோவிலில் திருட்டு

Posted by - June 27, 2020
கிளிநொச்சி- விவேகானந்தநகர் கிராமத்திலுள்ள ஸ்ரீமுருகன் ஆலயத்தின் கருவறையில் இருந்த வேலி மற்றும் முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் திருடப்பட்டுள்ளது. நேற்று…

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக…

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி வருகிதாம் – சுமந்திரன்

Posted by - June 27, 2020
எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படபோகின்றது என்றும் இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க…

விக்கி- சம்பந்தன் வீட்டிலிருந்து ஓய்வு எடுக்கவேண்டும்- வினோநோகராதலிங்கம்

Posted by - June 27, 2020
விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றோர் முதுமை காரணமாக அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிகொள்ளவேண்டும். அவர்களாக ஒதுங்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கவேண்டிய பொறுப்பு…

சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால இராஜினாமா

Posted by - June 27, 2020
சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால அனுப்பிய இராஜினாமா கடிதத்தை பேரவை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

சிறிலங்காவில் சில பகுதிகளில் நீர்வெட்டு

Posted by - June 27, 2020
சிறிலங்கா கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…

சிறிலங்காவில் இளைஞர்களை போதை பொருள் பாவனைக்குள் தள்ளுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - June 27, 2020
இளைய தலைமுறையினரை போதை பொருள் பாவனைக்குள் தள்ளுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த உள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் மேஜர்…

சிறிலங்காவில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-அஜித் ரோஹண

Posted by - June 27, 2020
 கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா…

சிறிலங்காவில் பாடசாலைகள் முதற்கட்டமாக நாளை மறுதினம் மீண்டும் திறப்பு

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்டத்தின் கீழான பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை…

சித்தங்கேணியில் வயோதிப பெண்களை தாக்கி கொள்ளை

Posted by - June 27, 2020
வட்டுக்கோட்டை சித்தண்கேணியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தி தாக்கி  25 பவுன் தங்க…