வட்டுக்கோட்டையில் இருவர் கைது!

Posted by - July 6, 2020
வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற…

மருதனார்மடத்தில் வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிப்பு!

Posted by - July 6, 2020
மருதனார்மடம் – கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். வலிகாமம் வலயக்…

குருமன்காட்டில் புதிதாக இராணுவச் சோதனை சாவடி

Posted by - July 6, 2020
வவுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடியொன்று இன்று (திங்கட்கிழமை) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும்…

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

Posted by - July 6, 2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் இன்று (06) முதல் திறக்கப்பட்டுள்ளன. இதன்படி வர்த்தக நிலையங்கள்…

சிறிலங்காவில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த பார ஊர்தி

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா – ஹட்டன் பிரதான சோட்கட் வீதியில், ரதல்ல கார்லிபெக் பகுதியில் பார…

தமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு

Posted by - July 6, 2020
தமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், இம்மாத நடுப்பகுதியில் வெளியாகுமென தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு- கிழக்கில் போட்டியிடும் பிரதான மூன்று தமிழ்த்தேசியக் கட்சிகளின்…

115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பபட்ட பாடசாலைகள்

Posted by - July 6, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும்…

சிறிலங்கா பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை

Posted by - July 6, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு சிறிலங்கா பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க முயற்சி- ரவி

Posted by - July 6, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க ரணவக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றாரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க…

சிறிலங்காவில் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்த தகவல் வெளியானது!

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து துணைவேந்தர்கள் இன்று(திங்கட்கிழமை) முதல் தீர்மானிக்க முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுகுறித்த…