நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு- 60 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - July 13, 2020 நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசி… மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா Posted by தென்னவள் - July 13, 2020 கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்து வெற்றி கண்டிருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு Posted by தென்னவள் - July 13, 2020 ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 130 பேர் கொரோனா பாதிப்பால்…
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் Posted by தென்னவள் - July 13, 2020 சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹூபெய் மாகாணத்தின் டாங்க்சன் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…
ஹாங்காங் மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை: ஆஸ்திரேலியா அரசு முடிவு Posted by தென்னவள் - July 13, 2020 ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹாங்காங் மக்களுக்கான விசா கெடுவை நீட்டிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு…
தங்கம் கடத்தல் வழக்கு- கைதான ஸ்வப்னா சுரேசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை Posted by தென்னவள் - July 13, 2020 கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.
நெடுஞ்சாலை துறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும்- கே.எஸ்.அழகிரி கோரிக்கை Posted by தென்னவள் - July 13, 2020 ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை துறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாக வழக்கு- 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு Posted by தென்னவள் - July 13, 2020 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று…
சென்னையில் கொரோனாவுக்கு இன்று 14 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - July 13, 2020 சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை Posted by தென்னவள் - July 13, 2020 அரசு ஊழியர்கள் இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.