வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 43 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Posted by - July 24, 2020
வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 43 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, விசேட விமானமொன்றில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.…

ஐஸ் போதை பொருளுடன் நால்வர் கைது – தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

Posted by - July 24, 2020
புத்தளத்தில் ஒரு தொகை ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட நால்வரையும் தடுத்து வைத்து…

சிறிலங்காவில் இந்திய இளைஞன் உள்ளிட்ட மூவர் தற்கொலை

Posted by - July 24, 2020
சிறிலங்காவில் வெள்ளவத்தை, மயூரா வீதியின் பின்புறத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளான். நேற்று (23) மாலை…

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கைது

Posted by - July 24, 2020
முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு!

Posted by - July 24, 2020
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான…

வவனியா கிடாச்சூரி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது!

Posted by - July 24, 2020
வவனியா கிடாச்சூரி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிடாச்சூரி பகுதியில்…

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

Posted by - July 24, 2020
கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர்   உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று…

சிறிலங்காவில் புதிய கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

Posted by - July 24, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,753 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (வியாழக்கிழமை)  ஒரேயொரு புதிய கொரோனா தொற்றாளர்…

வடக்கில் யாழ் மாவட்டம் வன்முறைகள் இடம்பெற கூடிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது – கஃபே

Posted by - July 24, 2020
தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சுதந்திரமானதும்…