இராணுவ மயமாகும் தமிழர் பகுதி Posted by தென்னவள் - July 29, 2020 அண்மையில் (ஜூலை 25) யாழ் சித்தங்கேணிப்பகுதியில் ´நல்லிணக்க மையம்´ ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஊடங்களுக்கு விடுத்த உத்தரவு Posted by தென்னவள் - July 29, 2020 தேர்தல் காலம் நிறைவடையும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறும்…
32 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர் Posted by தென்னவள் - July 29, 2020 கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல் கட்டாரில் தங்கியிருந்த 29 இலங்கையர்கள் இன்று (29) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
இராஜாங்கனையில் இன்று தபால்மூல வாக்களிப்பு Posted by தென்னவள் - July 29, 2020 இராஜாங்கனை பகுதியில் இன்று (29) தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்தவருக்கு கொரோனா Posted by தென்னவள் - July 29, 2020 ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனது கடமைகளுக்கு திரும்பவுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் Posted by தென்னவள் - July 29, 2020 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று முதல் கடமைக்கு சமூகமளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு Posted by தென்னவள் - July 29, 2020 எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிக்கப் பட்டுள்ளது என தேர்தல்கள்…
திருமலையில் சம்பந்தனைச் சந்தித்த சுவிஸ் தூதுவர் Posted by தென்னவள் - July 29, 2020 சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை…
மன்னாரில் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நிறைவு; உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் Posted by தென்னவள் - July 29, 2020 2020 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் 76 வாக்களிப்பு நிலையங்களிலும்…
இன்னும் ஒரு மாதத்தில் ரேசன் கடைகளில் ‘பயோ மெட்ரிக் பதிவு’ முறை- அமைச்சர் காமராஜ் Posted by தென்னவள் - July 29, 2020 தமிழகம் முழுவதும் இன்னும் ரேஷன் கடைகளில் ஒரு மாதத்தில் பயோ மெட்ரிக் பதிவு முறை அமலுக்கு வரும். அக்டோபர் 1-ந்…