ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஊடங்களுக்கு விடுத்த உத்தரவு

Posted by - July 29, 2020
தேர்தல் காலம் நிறைவடையும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறும்…

தனது கடமைகளுக்கு திரும்பவுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Posted by - July 29, 2020
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று முதல் கடமைக்கு சமூகமளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

Posted by - July 29, 2020
எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிக்கப் பட்டுள்ளது என தேர்தல்கள்…

திருமலையில் சம்பந்தனைச் சந்தித்த சுவிஸ் தூதுவர்

Posted by - July 29, 2020
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை…

மன்னாரில் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நிறைவு; உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன்

Posted by - July 29, 2020
2020 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் 76 வாக்களிப்பு நிலையங்களிலும்…

இன்னும் ஒரு மாதத்தில் ரேசன் கடைகளில் ‘பயோ மெட்ரிக் பதிவு’ முறை- அமைச்சர் காமராஜ்

Posted by - July 29, 2020
தமிழகம் முழுவதும் இன்னும் ரேஷன் கடைகளில் ஒரு மாதத்தில் பயோ மெட்ரிக் பதிவு முறை அமலுக்கு வரும். அக்டோபர் 1-ந்…