வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முதியவர் பயணமொன்று செல்வதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல்…
வவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள்…
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிட வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் சனிக்கிழமை முதல் நீக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
இலங்கை முழுவதிலும் அனர்த்தம் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகள் மற்றும் மட்டுப்படுத்தும் உபாயங்களை உருவாக்குவதில் உள்ளூர் சமூகத் தலைவர்களுக்கு…
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த குழு உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்துகம, யட்டதொலவத்த மற்றும் சென்…
கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவுசெய்த மேலும் 118 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து, அவர்களது சொந்த இடங்களுக்கு…
சிறிலங்காவில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.…
வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் இரண்டாம் கட்டத்தின் ஒருபகுதியாக 222 இலங்கையர்கள் சிறிலங்கா வந்தடைந்துள்ளனர். அதாவது மூன்று நாடுகளில்…
இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இலங்கையுடனான பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்தத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி