சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

Posted by - July 8, 2021
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருகோணமலை மேல்…

வவுனியாவில் 1025 பேருக்கு தடுப்பூசி!

Posted by - July 8, 2021
வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு நேற்று (07) முதற்கட்டமாக இடம்பெற்றது. வைத்திய உயர் அதிகாரிகள் சிலரின்…

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் பசில்ராஜபக்ஷ

Posted by - July 8, 2021
பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கவுள்ளார்.இந்நிலையில் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி…

நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்டிருப்பவருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்படலாம்-ரவூப் ஹக்கீம்

Posted by - July 8, 2021
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்டிருப்பவருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்படலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்…

ஃபைஸர் தடுப்பூசி ஏற்றும் பணிகளை இடைநிறுத்த தீர்மானம்!

Posted by - July 8, 2021
கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாகாக ஃபைஸர் தடுப்பூசியை…

மாத்தளையில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தல்….

Posted by - July 8, 2021
மாத்தளை மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்…

அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை-சந்திரசேன

Posted by - July 8, 2021
அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை ஆளுங்கட்சி பார்க்கின்றது. என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.…

கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு!

Posted by - July 8, 2021
கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. மைத்திரிபால சிறிசேன…

வானிலை அறிவித்தல்!

Posted by - July 8, 2021
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) மழை நிலைமையும் நாடு முழுவதும் மற்றும் நாட்டைச்…

ஆபத்தான லெம்டா வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை!

Posted by - July 8, 2021
தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள லெம்டா என்ற கொரோனா வைரஸ் திரிபு இலங்கையில் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக சுகாதார சேவைகள்…