குன்னூர் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் – வனத்துறை அதிகாரிகள் விசாரணை Posted by தென்னவள் - July 25, 2021 குன்னூர் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் – எடப்பாடி பழனிசாமி Posted by தென்னவள் - July 25, 2021 2003, ஜனவரியில் ஒரே கையெழுத்தில், ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை ஜெயலலிதாவையே சாரும் என எடப்பாடி…
மீனவர்களுக்கு இலவசமாக நவீன ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகள்- தமிழக அரசு தகவல் Posted by தென்னவள் - July 25, 2021 ரூ.15 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகளை வரும் அக்டோபர் மாதம் மீனவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும்.சென்னை தலைமைச்செயலகத்தில்…
திருத்துறைப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - July 25, 2021 பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று Posted by தென்னவள் - July 25, 2021 அமெரிக்காவில் பரவி வரும் புதிய பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.
துப்பாக்கி சுடுதல் – 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் Posted by தென்னவள் - July 25, 2021 பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனா, கிரீஸ், ரஷ்யா வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.
660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து- சென்னை மாநகராட்சி நடவடிக்கை Posted by தென்னவள் - July 25, 2021 பல்வேறு சாலைகள் தரமானதாக இருந்தும், மறுசீரமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது.
பிரேசில் நாட்டில் கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்- பின்னணி என்ன? Posted by தென்னவள் - July 25, 2021 பிரேசிலில் உள்ள பிரீசிசா மெடிக்கமெண்டோஸ் மற்றும் என்விக்சியா பார்மசியூடிகல்ஸ் நிறுவனத்துடன் பாரத் பயோடெக் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
அதிரும் பிரேசில் – 5.50 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு Posted by தென்னவள் - July 25, 2021 பிரேசிலில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.96 கோடியாக அதிகரித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் – முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பிவி சிந்து Posted by தென்னவள் - July 25, 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.