வடக்கு மீனவர்களின் அழிவை அரசாங்கம் வேடிக்கை பார்கின்றது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - August 5, 2021
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடு காரணமாக வடக்கு மீனவர்களுக்கு மிகப்பெரிய சொத்தழிப்பு இடம்பெற்றுள்ளதாகவும், மறுபுறம் கடலட்டை பண்ணைகளை உருவாக்கி…

சீதாவக்கை ஆற்றில் எண்ணெய் படலம்

Posted by - August 5, 2021
தெரணியகல நகரின் ஊடாகச் செல்லும் சீதாவக்கை ஆற்றில் எண்ணெய் படலமொன்று காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் 3ஆம் திகதி…

பணிப் பெண்கள் மரணங்களுக்கு கண்டனம்

Posted by - August 5, 2021
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாக கடமையாற்றிய டயகம் சிறுமி உட்பட பலர் மரணித்துள்ளமைக்கு,…

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வாகனப் பேரணி

Posted by - August 5, 2021
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும் கொத்தலாவ சட்டமூலத்தை நீக்க கோரியும், எதிர்வரும் திங்கட்கிழமை (09), யாழில்…

மின்னுவது எல்லாம் பொன் அல்ல; புலனாய்வில் சிக்கிய நபர்

Posted by - August 5, 2021
புதையலில் கிடைத்த தங்கமெனக் கூறி, போலித் தங்கத்தை 20 இலட்சம் ரூபாய்க்கு விற்க முற்பட்ட ஒருவர், புலனாய்வுப் பிரிவினரால் கைது…

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் – பொலிஸாருக்கு இடையில் முறுகல்

Posted by - August 5, 2021
ஆர்ப்பாட்டத்தின் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (05) அழைத்துவரப்பட்டனர்.

பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன

Posted by - August 5, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இன்னும் சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில், அரச பணியாளர்கள் அனைவரும்,…

ஹிஷாலினிக்கு நடந்தது என்ன? சபைக்கு அறிவித்தார் ரிஷாட்

Posted by - August 5, 2021
எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி  இருந்தார்,  அவர், ஒரு  பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு…