உரை பையினுள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு Posted by தென்னவள் - August 6, 2021 வாழைச்சேனைப்பொலிஸ் பிரிவில் நேற்று இரவு பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தடையை மீறி பா.ஜனதா உண்ணாவிரதம் Posted by தென்னவள் - August 6, 2021 கர்நாடக அரசை கண்டித்து இன்று காலை தடையை மீறி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பா.ஜனதாவின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.மேகதாதுவில்…
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு 33 பேர் பலி Posted by தென்னவள் - August 6, 2021 தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று 1,58,797 பேரது கொரோனா மாதிரிகள்…
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20.16 கோடியை கடந்தது Posted by தென்னவள் - August 6, 2021 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18.14 கோடியைக் கடந்துள்ளது.
பாகிஸ்தானில் தொடரும் அட்டூழியம்- இந்து கோவிலை வெறித்தனமாக அடித்து நொறுக்கிய கும்பல் Posted by தென்னவள் - August 6, 2021 பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர்களையும் அவர்கள் வழிபாடு நடத்தும் கோவில்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி
ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 303 தலிபான்கள் பலி Posted by தென்னவள் - August 6, 2021 ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 125 தலிபான்கள் காயமடைந்து உள்ளனர்.
பிரான்சை துரத்தும் கொரோனா – 62 லட்சத்தை தாண்டியது பாதிப்பு Posted by தென்னவள் - August 6, 2021 பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மீண்டவர்கள் எண்ணிக்கை 57 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை Posted by தென்னவள் - August 6, 2021 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருகின்றன.
மதுசூதனன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் – ஓ.பன்னீர்செல்வம், தலைவர்கள் அஞ்சலி Posted by தென்னவள் - August 6, 2021 அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.அ.தி.மு.க. அவைத் தலைவர்…
பிள்ளை போல் வளர்த்த 40 நாய்களுக்கு தனித்தனி சமாதி அமைத்து வழிபடும் முதியவர் Posted by தென்னவள் - August 6, 2021 தான் வளர்த்த நாய்கள் இறந்த பின்பும், அதற்கு சமாதி அமைத்து கடவுளாக வழிபட்டுவரும் தங்கச்சாமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.சிவகங்கை மாவட்டம்,…