உரை பையினுள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - August 6, 2021
வாழைச்சேனைப்பொலிஸ் பிரிவில் நேற்று இரவு பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தடையை மீறி பா.ஜனதா உண்ணாவிரதம்

Posted by - August 6, 2021
கர்நாடக அரசை கண்டித்து இன்று காலை தடையை மீறி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பா.ஜனதாவின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.மேகதாதுவில்…

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு 33 பேர் பலி

Posted by - August 6, 2021
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று 1,58,797 பேரது கொரோனா மாதிரிகள்…

பாகிஸ்தானில் தொடரும் அட்டூழியம்- இந்து கோவிலை வெறித்தனமாக அடித்து நொறுக்கிய கும்பல்

Posted by - August 6, 2021
பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர்களையும் அவர்கள் வழிபாடு நடத்தும் கோவில்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Posted by - August 6, 2021
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருகின்றன.

மதுசூதனன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் – ஓ.பன்னீர்செல்வம், தலைவர்கள் அஞ்சலி

Posted by - August 6, 2021
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.அ.தி.மு.க. அவைத் தலைவர்…

பிள்ளை போல் வளர்த்த 40 நாய்களுக்கு தனித்தனி சமாதி அமைத்து வழிபடும் முதியவர்

Posted by - August 6, 2021
தான் வளர்த்த நாய்கள் இறந்த பின்பும், அதற்கு சமாதி அமைத்து கடவுளாக வழிபட்டுவரும் தங்கச்சாமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.சிவகங்கை மாவட்டம்,…