தடுப்பூசி செலுத்திய அட்டை அவசியமாகும்

Posted by - August 11, 2021
காத்தான்குடி நகரசபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ் நிலையம் பொன்ற இடங்களுக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள செல்லும்…

ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் – நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை

Posted by - August 11, 2021
திருமண ஆசைகாட்டி நடிகர் ஆர்யா தன்னிடம் ரூ.70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக ஜெர்மனி பெண் புகார் அளித்துள்ளார்.

உறவினர்கள், வக்கீல்கள் சிறை கைதிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் – அரசுக்கு கோரிக்கை

Posted by - August 11, 2021
சிறைவாசிகளுக்கு மருத்துவம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று கட்டுப்பாடுகளுடன் சந்திக்க அரசு அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க. செய்தி…

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 5 மணிக்கு மேல் கடைகள் அடைப்பு

Posted by - August 11, 2021
டீக்கடைகளில் மாலை 5 மணிக்கு பிறகு பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான டீக்கடைகள் மாலை 5 மணிக்கு…

மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த விஜய் வசந்த் எம்.பி

Posted by - August 11, 2021
குமரி மாவட்டத்தில் கூடுதலாக ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி மார்த்தாண்டத்தில் துவங்குவது குறித்தும் கோரிக்கை வைத்தார்.நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில்…

பாலியல் புகார் எதிரொலி – நியூயார்க் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் ஆண்ட்ரூ கியூமோ

Posted by - August 11, 2021
தொடா் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதால் நியூயார்க் கவர்னர் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஆண்ட்ரூ கியூமோவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தனியார்துறையிலும் இடஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்ற வேண்டும் – மக்களவையில் திருமாவளவன் பேச்சு

Posted by - August 11, 2021
50 சதவீத உச்சவரம்பை தகர்த்து எறியும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் திருமாவளவன் தெரிவித்தார்.

‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாயை கொலை செய்த சிறுமி

Posted by - August 11, 2021
நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால், சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், இப்படியொரு விபரீத கொலை நடந்து…

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா எச்சரிக்கை

Posted by - August 11, 2021
பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது.