எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனைக்கு எதிர்ப்பு- 10 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 199 பேர் மீது வழக்கு

Posted by - August 11, 2021
திருவல்லிக்கேணி போலீசார் ஆதிராஜாராம் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர்…

வீடொன்றுக்குள் புகுந்து இளைஞர் குழு அட்டகாசம் – வவுனியாவில் சம்பவம்

Posted by - August 11, 2021
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வீடு ஒன்றிற்குள் புகுந்த இளைஞர் குழுவினர் வீட்டில் இருந்த தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டாருக்கும் அச்சுறுத்தல்…

யாழில் இளம் கர்ப்பிணிப் பெண் கொரோனாவுக்கு பலி

Posted by - August 11, 2021
யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவுக்கும் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Posted by - August 11, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு…

சீன தடுப்பூசி செலுத்திக்கொண்ட இலங்கையர்கள் பிரான்ஸ் வர தடை!

Posted by - August 11, 2021
சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் கைதிகளுடைய விடுதலை -அரசியல் கைதிகளுடைய விடுதலை

Posted by - August 11, 2021
அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பது, தமிழ் மக்களுடைய ஒரு கோரிக்கையாக மட்டுமல்ல, அது தெற்கில் இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையாகவும் அமைய…

‘சட்ட நடைமுறைகளை ஜனாதிபதி பின்பற்ற வேண்டும்’

Posted by - August 11, 2021
தகவலறியும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த செப்டெம்பர் மாதம் நிறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கும் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா, 2016ஆம் ஆண்டின்…

’14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்குங்கள்

Posted by - August 11, 2021
’14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமென தெரிவிக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா…

’கிராம உத்தியோகத்தர்கள் வீடுகளுக்கு வருவார்கள்’

Posted by - August 11, 2021
இனங்காணப்படாத நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேல்மாகாணத்தில்  நேற்று (10) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி…

தீர்ப்பாயம் அமைக்க சட்டமா அதிபர் கோரிக்கை

Posted by - August 11, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தை…